திருநீறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 1:
[[File:திருநீறு அணிந்த சாது.jpg|thumbnail|240px|திருநீறு அணிந்திருக்கும் சாது]]
'''திருநீறு''' (''விபூதி'') [[சைவ சமயம்|சைவர்களால்]] நெற்றியில் இடப்படும் புனித அடையாளம். இது ஜசுவரி்யம்ஐசுவரி்யம் என்றும் கூறப்படும்.
 
==விளக்கம்==
எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இறுதியில் [[நெருப்பு|தீ]]யில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவர் என்னும் [[தத்துவம்|தத்துவத்தை]] உணர்த்தி, நாமும் இதுபோல்தான்; ஆகையால் தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு வாழவேண்டுமென உணர்த்துகிறதுஉணர்த்துவதாக கருதப்படுகிறது. சைவத்தின் முழுமுதற் கடவுளான [[சிவன்|சிவனை]] இது குறிப்பதாக சைவர்கள் நம்புகின்றனர். ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான [[சைவ சித்தாந்தம்|சிவதத்துவமே]] என்பதை விபூதி குறிக்கின்றது.
 
==திருநீறு வகைகள்==
வரிசை 16:
 
====கல்பம்====
கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதேஎடுப்பது கல்பத் திருநீறு எனப்படும்.
 
====அணுகல்பம்====
வரிசை 28:
 
===ஐந்து வகை திருநீறு===
# இரட்சை
 
#இரட்சை
# சாரம்
# பஸ்மம்
"https://ta.wikipedia.org/wiki/திருநீறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது