முண்டக உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 12:
== உபநிடத அமைப்பு ==
இந்த உபநிடதத்தில் உள்ள 65 மந்திரங்களை மூன்று அத்தியாயங்களாகவும், ஒவ்வொரு அத்தியாமும் இரண்டு பகுதிகளாகவும் அமைந்துள்ளது. அத்தியாயத்தை “முண்டகம்” என்றும், பகுதிகளை ”கண்டம்” என்றும் அழைப்பர்.
==உபநிடத சாரம்==
எந்த ஒன்றின் அறிவை அடைந்தால் அனைத்தும் அறிந்தது ஆகும் என்று கேட்ட சீடனின் கேள்விக்கு குருவானவர் “பரா வித்யா” என்று அழைக்கப்படும் [[மெய்ப் பொருள்]] அறிவு எனும் ஆத்ம வித்யா, (பிரம்மக்ஞானம்) என்ற அறிவை அடைந்தவனே அனைத்தும் அறிகிறான். [[பிரம்மம்|பிரம்மத்தை]] புரிந்து கொள்ளும் அறிவே '''பராவித்யா''' ஆகும். பிரம்மத்தை தவிர அறியப்படும் மற்ற அனைத்து அறிவுகளும் '''அபரா வித்யா''' ஆகும்.
பானைகள் செய்ய களிமண் உபாதான காரணம் என்றால் அதை செய்யும் குயவன் நிமித்த காரணம் ஆகிறான். ஆனால்
ஆகவே பிரம்மத்தை அறிந்தால் அனைத்தும் அறிந்ததற்கு சமம். மேலும் அபரா வித்யா
அபராவித்யா மூலம் மாபெரும்
[[வீடுபேறு]] அடைய [[கர்ம யோகம்]] நேரடியான வழி அல்ல என்பதை உணர்ந்து, மரபு வழியாக வந்த [[குரு|குருவிடம்]] [[ஆத்ம ஞானம்|பிரம்ம ஞானத்தை]] அறிந்து [[சீவ முக்தி|வீடுபேறு]] அடைய வேண்டும். பிரம்மத்திடமிருந்து [[பஞ்சபூதங்கள்]], பிராணன், மனம், சித்தம், அகங்காரம் தோண்றின. படைக்கப்பட்ட பிரபஞ்சத்திற்கும், சீவராசிகளுக்கு தலைவனாக விளங்கும் பிரம்மத்தை
விராட் இந்த பிரபஞ்சத்தின் உடலாக உருவகம் செய்யப்படுகிறது. அனைத்திற்கும் ஆதாரமாக விளங்கும் பிரம்மனே ஒவ்வொருவருடைய ஆத்ம வடிவாக உள்ளது. மேலும் பார்க்கப்படுகிற அனைத்தும் வெறும் வெளித்தோற்றமே [மித்யா] என்ற அறிவை அடைபவன் வாழ்க்கை எனும் பெரும் துயரக்கடலிருந்து விடுதலை அடைகிறான். இந்த
உபநிடதத்தின் துணையுடன் [[ஜீவாத்மா|சீவாத்மா]], [[பிரம்மம்|பரமாத்மாவை]] அடைய வேண்டும்.
கயிறு பாம்பாக தெரிவது போல, தோண்றிய இந்த பிரபஞ்சம் மற்றும் சீவராசிகள் வெறும் தோற்றமேயன்றி உன்மையல்ல என்று இந்த பிரபஞசத்தை நீக்கி, பிரம்மம் மட்டும் இரண்டற்றதாக ([[அத்வைதம்]]) உள்ளது என்று அறிய வேண்டும். பிரம்மத்தை அடைய ஞானமே அடிப்படைக் காரணம். ஞானத்தின் சாதனைகளாக [[வாய்மை]], [[தவம்]], [[குரு]], சாத்திரத்தின் மீது நம்பிக்கை வைத்து கேட்டல், [[பிரம்மச்சர்யம்]] ஆகியவைகள் கூறப்படுகிறது. இந்த பிரம்மத்தை, அமைதியை அடைந்த மனதின் மூலம் மட்டுமே அறியமுடியும். வீடுபேறு அடைய விரும்புபவர்கள், ஞானியின் துணையுடன் தீரர்கள் துயரத்தை கடக்கிறார்கள்.
இவ்வுலகிலே அனைத்து ஆசைகளை நீக்கியவனுக்கு மறுபிறப்பு ஏற்படுவதில்லை. இந்த [[ஆத்மா|ஆத்ம தத்துவத்தை]], மனபலம் அற்றவர்களும், வைராக்கியமற்றவர்களும் அடைய முடியாது. வேதாந்த [[ஞான யோகம்| ஞானத்தை]] அடைந்தவர்கள், [[தியாகம்]], தூய்மை அடைந்தவர்கள், [[சீவ முக்தி|சீவன் முக்தர்களாக]] இருந்து கொண்டு பாவத்தையும் சோகத்தையும் கடந்து இறுதியான மரணத்தை அடைந்த பின்பு [[விதேக முக்தி|பிரம்ம வடிவாகவே]] இருந்து மீண்டும் பிறப்பதில்லை.
|