கேன உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 9:
உடல் எப்படி சடமோ, அதுபோல் மாற்றத்தை அடைந்து கொண்டிருக்கும் மனமும் சடம் என உணர்ந்து, இவற்றுக்கு வேறான , மாறாத, நிலையான [[பிரம்மம்|மெய்ப்பொருள்]] உள்ளதா? என்ற சீடனின் கேள்வியுடன் இவ்வுபநிடதம் துவங்குகிறது.
அதற்கு குருவின் பதில்: எந்த பொருளை, வாக்கு, மனம், கண்கள் முதலியவைகளை விளக்காதோ, ஆனால் எந்த மெய்ப்பொருளால் மனம், பொருள், வாக்கு முதலியவைகளை விளக்குகின்றனவோ, அந்த மெய்ப்பொருளான பிரம்ம தத்துவத்தை அறிந்துகொள் என்று [[ஜீவாத்மா|சீவனும்]] -
[[குரு|குருவின்]] அறிவுரையை புரிந்துகொண்ட சீடன், நான் [[பிரம்மம்| பிரம்மத்தை]] அறிந்தும் உள்ளேன், அதே நேரத்தில் அறியவும் இல்லை. இதை யார் உணர்கிறார்களோ அவர்களே உண்மையை உணர்கிறார்கள். [[பிரம்மம்|பிரம்ம தத்துவத்தை]] ஒரு பொருளாக அறியவில்லை. அந்த மெய்ப்பொருள் [[அஹம் பிரம்மாஸ்மி|நானே]] என்று உணர்ந்துள்ளேன் என்று கூறினான்.
பிரம்மத்தை ஒரு பொருளாக அறிந்தவர்கள் உண்மையில் பிரம்மத்தை அறியவில்லை.
==மேற்கோள்கள்==
|