தென்கச்சி கோ. சுவாமிநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தென்கச்சி கோ. சுவாமிநாதன்''' (1946 -[[ செப்டம்பர் 16]], [[2009]]) புகழ்பெற்ற பேச்சாளரும், எழுத்தாளரும் ஆவார். 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி மூலம் வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கினார். [[அகில இந்திய வானொலி]]யில் உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொலைக்காட்சியில் 'இந்த நாள் இனிய நாள்' என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார். பல சிறுகதைகளையும் எழுதியிருந்தார்.
 
[[அரியலூர் மாவட்டம்]] தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ. சுவாமிநாதன் [[சென்னை]] மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார். [[வேளாண்மை]]ப் பட்டதாரி ஆவார். நெல்லை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கியவர். சென்னை வானொலி நிலையத்தில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி வழியாக உலகத் தமிழர் உள்ளங்களில் நிலையான இடம் பிடித்தவர். திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் நடித்தவர்.
வரிசை 29:
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழகப் பேச்சாளர்கள்]]
[[பகுப்பு:1946 பிறப்புகள்]]
[[பகுப்பு:2009 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தென்கச்சி_கோ._சுவாமிநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது