மயாபாகித்து பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazick பக்கம் மயபாகித் பேரரசு-ஐ மயாபாகித்து பேரரசுக்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 1:
{{Infobox Former Country
|conventional_long_name = மயபாகித்மயாபாகித்து பேரரசு<br>Majapahit Empire
|common_name = மயபாகித்மயாபாகித்து
|native_name = ''கராத்தன் மொயொபாகித் <br> கெராயன் மயபாகித்மயாபாகித்து''
|continent =
|region = [[தென்கிழக்காசியா]]
வரிசை 18:
|image_flag =
|image_coat = Surya Majapahit.png
|symbol_type = மயபாகித்மயாபாகித்து சூரியன்
|image_map = Majapahit Empire.svg
|image_map_caption = நகரகிரேதாகமத்தின் படி, மயபாகித்தின்மயாபாகித்தின் அமைவிடம்<ref>{{Cite journal
| doi = 10.2307/2754037
| jstor = 2754037
வரிசை 32:
| first1 = D. G. E.
}}</ref>
|capital = மயபாகித்மயாபாகித்து, வில்வதீக்தா (தற்போதைய துரோலுவான்துரோவுலான்)
|common_languages = [[சாவக மொழி|பழஞ்சாவகம்]] (மக்கள் மொழி), [[சமசுகிருதம்|சங்கதம்]] (சமய மொழி)
|government_type = முடியரசு
வரிசை 46:
}}
{{இந்தோனேசிய வரலாறு}}
'''மயபாகித்மயாபாகித்து பேரரசு''' (''Majapahit Empire'', [[சாவகம் (மொழி)|சாவகம்]]: ''Karaton Mojopahit'', {{lang-id|Kerajaan Majapahit}}) என்பது, 1293 முதல் 1500கள் வரை, [[யாவா|சாவகத் தீவில்]] (தற்போதைய [[இந்தோனேசியா]]) அமைந்திருந்த பேரரசு ஆகும். இந்தோனேசிய மற்றும் தென்கிழக்காசிய வரலாற்றில் உச்சம் பெற்றிருந்த மிகப்பலம் வாய்ந்த பேரரசுகளில் மயபாகித்மயாபாகித்து ஒன்றாகும். [[ஹயாம் புரூக்]] எனும் அதன் சக்கரவர்த்தி காலத்தில், (1350 - 1389) அதன் உன்னதமான நிலையில் காணப்பட்ட மயபாகித்மயாபாகித்து, [[கயா மடா]] எனும் பேரமைச்சரின் வழிகாட்டலில் இன்றைய [[தென்கிழக்காசியா]]வின் பெரும் பரப்பளவைத் தன்னுடையதாகக் கொண்டிருந்தது. 1365 இல் எழுதப்பட்ட "நகரகிரேதாகமம்" எனும் சாவக நூலின் படி, மயாபாகித் பேரரசு இன்றைய இந்தோனேசியா, [[சிங்கப்பூர்]], [[மலேசியா]], [[புரூணை]], தெற்கு [[தாய்லாந்து]], [[பிலிப்பீன்சு]], [[கிழக்குத் திமோர்]] உட்பட 96 திறைநாடுகளுடன் [[சுமாத்திரா]]விலிருந்து [[நியூ கினி]] வரை பரந்திருந்தது.<ref>[http://www.indonesianhistory.info/map/majapahit.html Majapahit Overseas Empire, Digital Atlas of Indonesian History]</ref> ஆனாலும் மயபாகித்மயாபாகித்து பேரரசின் தாக்கங்கள் இன்னும் வரலாற்றாசிரியர்களின் மத்தியில் ஆய்வுக்குரியதாக உள்ளது.<ref name ="M Wood">{{cite journal|title =The Borderlands of Southeast Asia Chapter 2ː Archaeology, National Histories, and National Borders in Southeast Asia |first =Michael|last =Wood|url=http://mercury.ethz.ch/serviceengine/Files/ISN/142914/ichaptersection_singledocument/54578174-4114-4470-a6d4-6fe4a4b376e3/en/Chapter+2.pdf| page =36|accessdate =4 மே 2015}}</ref>
 
இந்தோனேசியாவின் இன்றைய எல்லைகளுக்கு மயபாகித்மயாபாகித்து பேரரசின் பண்டைய ஆட்சி எல்லைகளும் ஒரு காரணமாகும்.<ref name=ricklefs>{{Cite book
| isbn = 9780804721950
| last = Ricklefs
வரிசை 59:
 
==வேர்ப்பெயரியல்==
மயபாகித்மயாபாகித்து என்பது உண்மையில், இன்றைய துரோலுவான்துரோவுலான் நகருக்கும் அதைச் சூழ்ந்திருந்த பகுதிக்கும் வழங்கப்பட்டிருந்த பெயர் ஆகும். [[ராடன் விஜயன்|ராடன் விஜயனால்]] இப்பகுதி காடழித்து நகராக்கப்பட்ட போது, வேலையாட்கள் [[வில்வம்|வில்வ]] மரமொன்றின் கசப்பு நிறைந்த பழத்தை உட்கொண்டுவிட்டு [[சாவக மொழி]]யில் "கசப்பான வில்வம்" எனும் பொருள்படும் "மயா + பாகித்" எனப் பெயர்சூட்டியதாகச் சொல்லப்படுகின்றது.<ref name="NGI Trowulan"/><ref>The Brunei Museum journal, Volume 4, Issue 1 – Page 192</ref> "வில்வதீக்தா" என்பது அதேபொருள் தரும் [[சமசுகிருதம்|சங்கதப்]] பெயராகும். தலைநகரின் பெயரில் நாடு அழைக்கப்படுவது மரபென்பதால், மயபாகித்மயாபாகித்து மன்னரால் ஆளப்பட்ட முழுநாடும் மயபாகி என்றானது.
 
==தொல்லியல்==
மயபாகித்தின்மயாபாகித்தின் சிதைவுகள் மிகக்குறைந்தளவிலேயே கிட்டுகின்றன.<ref>{{cite book | last =Taylor | first =Jean Gelman | title =Indonesia: Peoples and Histories | publisher =Yale University Press |year=2003 | location =New Haven and London | pages =29 | url = | doi = | isbn = 0-300-10518-5 }}</ref> பத்ஹ்தொன்பதாம் நூற்றாண்டில், இந்தோனேசியாவை 1811 முதல் 1816 வரை ஆண்டுவந்த கிழக்கிந்திய இடச்சுக் கம்பனி ஆளுநரான ஸ்டம்போர்ட் ரபெல்சால், இன்றைய துரோலுவான்துரோவுலான் பகுதியில் மயபாகித்மயாபாகித்து சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.<ref>{{cite book | last =Bullough | first =Nigel| title =Historic East Java: Remains in Stone, Indonesian 50th independence day commemorative edition | editor= Mujiyono PH| publisher =ADLine Communications| year =1995 | location =Jakarta| page=102 }}</ref> எனினும் சாவக மக்கள், மயபாகித்தைமயாபாகித்துதை முற்றாக மறக்கவில்லை என்பதற்கு, பதினெட்டாம் நூற்றாண்டு "பாபத் தனா யாவி" எனும் சாவக வரலாற்று நூல் சான்றாகின்றது. 1365இல் [[சாவக மொழி|பழஞ்சாவகத்தில்]] எழுதப்பட்ட "நகரகிரேதாகமம்", கவி மொழியில் 1600களில் எழுதப்பட்ட "பரராத்தன்" ஆகிய நூல்கள், மயபாகித்மயாபாகித்து பற்றிய மேலதிக ஆய்வுகளுக்கு வழிசமைத்தன.<ref name="Johns1964">{{Cite journal
| doi = 10.2307/2050416
| jstor = 2050416
வரிசை 72:
| last1 = Johns
| first1 = A. H.
}}</ref> இவை டச்சுக்காரரால், '"சக்கரநகர அரச வம்சத்துக்கு" எதிராக 1894இல் மேற்கொள்ளப்பட்ட படையெடுப்பில், கைப்பற்றப்பட்டன. 2011இல் மேற்கொள்ளப்பட்ட இறுதி ஆய்வுகளின் முடிவுகளின் படி, முன்பு நினைத்திருந்ததை விட, மயபாகித்மயாபாகித்து தலைநகர் மிகப்பெரிதாக இருந்திருக்கின்றது என்பது கண்டறியப்பட்டிருக்கின்றது.<ref>[http://www.thejakartapost.com/news/2011/01/07/majapahit-capital-may-be-larger-previously-believed.html யகார்த்தாபோஸ்ட் பத்திரிகை செய்தி]</ref>
 
==வரலாறு==
வரிசை 87:
| year = 2005
| isbn = 9789798451355
}}</ref> அதே ஆண்டில், மயபாகித்திலிருந்துமயாபாகித்திலிருந்து, சாவகத்தின் சிங்கசாரியின் ஆட்சிப்பகுதிகளும் சேர்த்து பேரரசொன்றை அமைத்தான் விஜயன்..<ref name=Coedes>{{cite book
| title = The Making of South East Asia
| author = George Cœdès
வரிசை 93:
| year = 1966
| isbn = 9780520050617
}}</ref>{{rp|200–201}} சக ஆண்டு 1215 கார்த்திகை 15ஆம் நாள் (நவம்பர் 10, 1293)<ref name="NGI Trowulan"/> "கர்த்தராயச செயவர்த்தனன்" எனும் பெயரில் மயபாகித்மயாபாகித்து பேராரசனாக முடிசூடிக் கொண்ட விஜயன், கர்த்தநகரனின் நான்கு மகள்மாரையும், பின் மலாய் இளவரசி [[தாரா பிதாக்|இந்திரேசுவரியையும்]] மணந்துகொண்டான். ஆரம்பத்தில் பல கலகங்களைச் சந்தித்தாலும், மயபாகித்தைமயாபாகித்துதை மிக உறுதியாக நிறுவிக்கொண்டான் விஜயன். கலகங்களுக்கு அடிப்படையாக இருந்த பழைய ""மகாபதி"யான (பேரமைச்சர், ராஜகுருவை ஒத்த மிகப்பெரும் பதவி) ஃகலாயுதனையும் தூக்கிலிட்டான்.<ref name="Slamet Muljana 2005"/>
 
1309இல் விஜயன் இறந்தபின் ஆட்சிக்கு வந்த அவன் மகன் [[செயநகரன்]] பெரும் பெண்பித்தனாகவும் கொடுங்கோலனாகவும் இருந்தான். அதனால் அரண்மனை வைத்தியர் தங்கன் என்பவனால் திட்டமிட்டுக் கொல்லப்பட்டான் செயநகரன். அவனை அடுத்து ஆட்சியைப் பொறுப்பேற்கவிருந்த [[காயத்திரி ராஜபத்தினி|இராசமாதா காயத்திரியோ]](விஜயனின் மகாராணி), தன் கணவன் மறைந்தபின் பௌத்த துறவறத்தை ஏற்றிருந்ததால், அரசை ஏற்க மறுத்்தாள். இறுதியில் அவள் மகள் [[திரிபுவன விஜயதுங்கதேவி]] அரசுபீடமேறினாள். அவள் காலத்தில் (1336) மகாபதியாகப் பொறுப்பேற்ற [[கயா மடா]] என்பவர் நாட்டை விரிவாக்கும் பெருங்கனவு கொண்டிருந்ததுடன், அதற்காக புகழ்பெற்ற [[கயா மடா#பலாபா சூளுரை|பலாபா சூளுரையையும்]] சபதமெடுத்துக் கொண்டார்.<ref name="JPMajapahit"/>
 
===பொற்காலம்===
[[File:Majapahit Expansion.gif|thumb|260px|right| பதின்மூன்றாம் நூற்றாண்டில் துரோலுவானில்துரோவுலானில் எழுந்த மயபாகித்தின்மயாபாகித்தின் விரிவாக்கமும் வீழ்ச்சியும்]]
திரிபுவனாவின் ஆட்சியின் கீழ், அவளது மதியூகியான மகாபதி [[கயா மடா]]வின் வழிகாட்டலில், அருகிருந்த [[பாலி]] நாடு, மயபாகித்தின்மயாபாகித்தின் கீழ் வந்ததுடன்,<ref name=Coedes/>{{rp|234}} மயபாகித்மயாபாகித்து பெரும் வளர்ச்சி கண்டது. திரிபுவனாக்கு பின் ஆட்சிக்கு வந்த அவள் மகன் [[ஹயாம் புரூக்]] காலத்தில், தன் காலத்தின் அதியுச்ச நிலையில் புகழோங்கி விளங்கியது மயபாகித்மயாபாகித்து.<ref name=Coedes/>{{rp|234}}
 
மயபாகித்மயாபாகித்து, பெருமளவு இந்தோனேசிய தீவுக்கூட்ட நாடுகளைத் தன்வசம் கொண்டு வந்துகொண்டிருந்த காலத்தில், அண்டை நாடான சுண்டாவின் இளவரசி "டியா பிதாலோகா சித்திரரேஸ்மியை" மணமுடிக்க முடிவுசெய்தான்.<ref name="end">{{cite book |last=Munoz|first=Paul Michel|title=Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula|publisher=Editions Didier Millet|year=2006|location=Singapore|url= |doi= |pages=279|isbn= 981-4155-67-5}}</ref> சுண்டா மன்னர் அதை நட்புக்கூட்டணி அழைப்பாக ஏற்றுக்கொண்டு, திருமணத்துக்கும் ஒத்துக்கொண்டார். 1357இல் அவர்கள் திருமணத்துக்காக மயபாகித்மயாபாகித்து வந்தபோது,<ref name=Coedes/>{{rp|239}} அவர்களை எதிர்கொண்டழைக்க வந்த கயா மடா, சுண்டாவைத் தன் வலையின் கீழ் கொணரக்கூடிய சந்தர்ப்பமாக அதைக் கண்டார். மறுத்த சுண்டா அரசின் குடும்பத்தவர் யாவரும் எதிர்பாராதவிதமாக வெட்டிக்கொல்லப்பட்டனர்.<ref>{{cite book | last = Soekmono | first = Roden | title= Pengantar Sejarah Kebudayaan Indonesia | volume = Vol. 2| edition = 2nd | publisher = Kanisius | year = 2002 | isbn = 9789794132906}}</ref> துரோகமிழைக்கப்பட இளவரசியும் மனமுடைந்துபோய், நாட்டுக்காக தன் இன்னுயிரை நீத்ததாக மரபுரைகள் சொல்கின்றன..<ref>{{cite book | author= Y. Achadiati S, Soeroso M.P.,| title= ''Sejarah Peradaban Manusia: Zaman Majapahit''. | publisher = PT Gita Karya | year= 1988 | location =Jakarta| page=13}}</ref> நகரகிரேதாகமத்தில் சொல்லப்படாதபோதும் [[கயா மடா#புபாத் படுகொலை|புபாத் சதுக்கத்தில் இடம்பெற்ற இப்படுகொலை]], பல சாவக நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
 
கயா மடா மறைந்து சில ஆண்டுகளுக்குப் பின், 1377இல் பலெம்பாங்கில் இடம்பெற்ற ஒரு கலகத்தை அடக்கிய மயபாகித்மயாபாகித்து, சிறீவிசய அரசின் முடிவுக்கும் வழிவகுத்தது.<ref name=ricklefs />{{rp | page=19}} 14ஆம் நூற்றாண்டில் புதிதாக உருவான சிங்கபுர அரசு, மயபாகித்மயாபாகித்து அரசின் கடற்படையை துமாசிக்கில் (இன்றைய [[சிங்கப்பூர்]]) தாக்கியது. எவ்வாறெனினும், 1398இல் சிங்கபுரம்,, மயபாகித்தால்மயாபாகித்துதால் சூறையாடி அழித்தொழிக்கப்பட்டது<ref>{{harvnb|Tsang|Perera|2011|p=120}}</ref><ref>{{harvnb|Sabrizain}}</ref><ref>{{harvnb|Abshire|2011|p=19&24}}</ref> அதன் இறுதி மன்னனான இஸ்கந்தர் சா, மெலாகா சுல்தானத்தை அமைப்பதற்காக 1400இல் மலாய்த் தீவுகளுக்குத் தப்பிச் சென்றான்.
 
மயபாகித்தின்மயாபாகித்தின் ஆட்சியியல்புகள் பற்றி இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. பாலி - கிழக்கு சாவகம் தவிர அதன் ஆட்சி நேரடியாக வேறெந்த நாட்டிலும் செல்வாக்கு செலுத்தவில்லை என்று சொல்லப்படுகின்றது.<ref name="atlas">Cribb, Robert, ''Historical Atlas of Indonesia'', University of Hawai'i Press, 2000</ref> பெரும்பாலும் திறைசெலுத்தலின் கீழ் மட்டும் மையப்படுத்தப்பட்ட அரச முறைமையின் கீழ், மயபாகித்்தின்மயாபாகித்து்தின் ஆட்சி அமைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.<ref name=ricklefs />{{rp|page=19}} மயபாகித்மயாபாகித்து மன்னர்களின் அடுத்த அரசுகளின் மீதான படையெடுப்புகளெல்லாம், இந்தோனேசியத் தீவுக்கூட்டத்தின் மத்தியில் தாம் மட்டுமே வாணிபப் பேருரிமையைக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவர்களது பேரவாவைக் காட்டுகின்றது. அத்ஹன் எழுச்சிக்காலமே பெருமளவு முஸ்லீம் வாணிபர்கள் இந்தோனேசியாவுக்கு வருகை தந்த காலம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
===வீழ்ச்சி===
ஹயாம் புரூக் 1389இல் மறைந்ததைத் தொடர்ந்து, அவன் மகள் குசுமாவார்த்தனி கணவன் [[விக்கிரமவர்த்தனன்|விக்ரமவர்த்தனுக்கும்]], ஹயாமின் மகன் முடிக்குரிய இளவரசன் வீரபூமிக்குமிடையில் அரசாட்சிக்குப் ப்போட்டி இடம்பெற்றது. இதற்காக இடம்பெற்ற போரொன்றில், வீரபூமி கொல்லப்பட்டதை அடுத்து, விக்கிரமவர்த்தனன் அரசமைத்தான்.<ref name=ricklefs />{{rp|page=18}} விக்கிரமவர்த்தனன் காலத்தில் இடம்பெற்ற சீன இசுலாமிய ஆளுநனான [[செங் ஹே]]யால் மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகளால், வட சாவகம் செங்ஹே வசமானதுடன், அங்கு சீன மற்றும் இசுலாமியக் குடியிருப்புகள் பெருமளவு உண்டாயின.
 
[[File:Suhita.jpg|thumb|left|upright| மயபாகித்மயாபாகித்து அரசி [[சுகிதா]]வின் தெய்வமாகச் சித்தரிக்கப்பட்ட சிற்பம்.]]
விக்கிரமவர்த்தனுக்குப் பின், அவனது ஆசைநாயகியான வீரபூமியின் மகளுக்குப் பிறந்த "சுகிதா" 1426இல் ஆட்சிக்கு வந்தாள்<ref name=Coedes/>{{rp|242}} அவள் இறந்த பின் 1447இல், அவள் சகோதரன் கர்த்தவிசயனும்,<ref name=Coedes/>{{rp|242}} அவனுக்குப் பின் 1451இல் இராயசவர்த்தனன் என்பவனும், ஆட்சிக்கு வந்தனர். இராயசவர்த்தனன் இறந்த 1453இலிருந்து மூன்றாண்டுகள், அரசரில்லாமல் மயபாகித்மயாபாகித்து அரசியலில் குழப்பகரமான சூழ்நிலை நிலவியது. பின் கர்த்தவிசயனின் மகனான கிரீசவர்த்தனன் 1456இல் ஆட்சிக்கு வந்ததுடன், 1466இல் சிங்கவிக்கிரமவர்த்தனன் ஆட்சியைப் பொறுப்பேற்றுக் கொண்டான். மயபாகித்மயாபாகித்து அரசில் உரிமைகோரி, இளவரசன் கர்த்தபூமி அவனுக்கெதிராகக் கிளர்ச்சி செய்தான். இதனால், மயபாகித்மயாபாகித்து பகுதி, கர்த்தபூமிக்கும், பழைய [[கேடிரி அரசு|கேடிரி]] நாட்டின் தலைநகர் அமைந்திருந்த "டாகா" பகுதி சிங்கவிக்கிரமவர்த்தனுக்கும் பங்கிடப்பட்டது. அவனுக்குப் பின், அவன் மகன் ரணவிசயன் 1474இல் ஆட்சிக்கு வந்தான்.
 
பதினைந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மயபாகித்மயாபாகித்து பேரரசின் மேற்குப் பகுதியில் உருவான மலாக்கா சுல்தானத்தின் எழுச்சியை, மயபாகித்தால்மயாபாகித்துதால் தடுக்க முடியவில்லை. எனினும் இசுலாமிய வணிகர்களுக்கு வாணிப உரிமைகளைக் கொடுத்து, கர்த்தபூமி, ஓரளவு மயபாகித்மயாபாகித்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டான். இதனால், மயபாகித்தில்மயாபாகித்தில் இசுலாமின் வளர்ச்சி தீவிரமடைந்தது. சாவகத்தின் மரபார்ந்த சைவ - பௌத்த நெறிகள் வீழ்ச்சியடைவதைத் தாங்க முடியாத அம்மதத்தினர், கர்த்தபூமியை விட்டுவிலகி, ரணவிசயனை நோக்கி நகர்ந்தனர்.
 
[[Image:Muzium Negara KL38.JPG|thumb|right| கோலாலம்பூரில் உள்ள மயபா்கித் கப்பலொன்றின் மாதிரியுரு.]]
 
1478இல் மயபாகித்மயாபாகித்து சாம்ராச்சியம் சரிவடைய ஆரம்பித்தது என்று கருதப்படுகின்றது. <ref name=ricklefs />{{rp|pages = 37 and 100}}) அவ்வாண்டிலேயே, தளபதி உடாரன் தலைமையில் படையெடுத்துச் சென்ற ரணவிசயன், கர்த்தபூமியைக் கொன்றான்.<ref>Pararaton, p. 40, " .... bhre Kertabhumi ..... bhre prabhu sang mokta ring kadaton i saka sunyanora-yuganing-wong, 1400".</ref><ref>மேலும் பார்க்க: Hasan Djafar, Girindrawardhana, 1978, p. 50.</ref> டெமாக் சுல்தானத்திலிருந்து கர்த்தபூமிக்கு படையுதவி வழங்கப்பட்டபோதும், அது அவர்களை வந்தடையும் முன்பே, கர்த்தபூமி கொல்லப்பட்டிருந்தான். எனினும், டெமாக் படையால் ரணவிசயனின் படை பின்வாங்கச் செய்யப்பட்டபோதும், தோல்வியை ஏற்கமறுத்த ரணவிசயன், தான் பிரிந்திருந்த மயபாகித்தைமயாபாகித்துதை ஒன்றிணைத்திவிட்டதாக உரிமைகோரினான். <ref name="SNI448">Poesponegoro & Notosusanto (1990), pp. 448–451.</ref> கிரீந்திரவர்த்தனன் எனும் பெயரில் முடிசூடிக் கொண்ட ரனவிசயன், 1474இலிருந்து 1498 வரை மயபாகித்தைமயாபாகித்துதை ஆண்டபோதிலும், கர்த்தபூமியின் கொடிவழியில் வந்த டெமாக் சுல்தானத்தால் அடிக்கடி தாக்கப்பட்டது தலைநகர் டாகா.
 
எதிர்பாராவிதமாக, தன் தளபதி உடாரனால், 1498இல் ரணவிசயனின் ஆட்சிகவிழ்க்கப்பட்டான். இதற்குப் பின்பு, டெமாக்கிற்கும், டாகாவிற்கும் இடையே போரேதும் நடக்கவில்லை என்று சொல்லப்படுகின்றது. உடாரன், டெமாக் சுல்தானத்திற்கு திறை செலுத்த ஒத்துக்கொண்டது இதற்கொரு காரணமாகலாம்.
எனினும், மலாக்காவிலிருந்த போர்த்துக்கேயரின் உதவியை நாடி, உடாரன் டெமாக்கைத் தாக்கியதால், மீண்டுமொரு தாக்குதல் டாகா மீது இடம்பெற்றது. டெமாக் தாக்குதலைத் தவிர்க்க, அரசவையினர், கலைஞர்கள், அரச குடும்பத்தினர் எனப் பெரும்பாலானோர், அருகிருந்த பாலித்தீவில் தஞ்சம் நாடினர். இவ்வாறு 1517இல் டெமாக்கால் டாகா சிதைத்தொழிக்கப்பட்டதுடன்<ref name=ricklefs />{{rp|pages=36–37}} மயபாகித்மயாபாகித்து பேரரசு மறைந்து போனது.<ref>{{Cite journal
| doi = 10.1525/ae.1983.10.4.02a00030
| title = Ritual and cultural reproduction in non-Islamic Java
வரிசை 130:
}}</ref>
 
பிரவிசயன் எனும் மயபாகித்மயாபாகித்து அரசனுக்கு அவனது சீன ஆசைநாயகியிடம் பிறந்த "ராடன் பதாக்" எனும் டாகா இளவரசனின் கீழ் டெமாக் சுல்தானம் வந்ததுடன், அவன் தன்னை மயபாகித்தின்மயாபாகித்தின் சட்டபூர்வ வாரிசு என்று உரிமைகோரினான். இன்னொரு கருதுகோளின்படி, முன்பு மயபாகித்தின்மயாபாகித்தின் சிற்றரசாக இருந்த டெமாக், உத்தியோகபூர்வ மயபாகித்மயாபாகித்து வாரிசான ராடன் பதாக்கை இலகுவாக தன்வசம் உள்ளீர்த்துக் கொண்டது எனலாம். டெமாக், தன்னை இந்தோனேசியாவின் முதலாவது இசுலாமிய சுல்தானமாக நிறுவிக் கொண்டதுடன் பின்பு பிராந்திய வல்லரசாகவும் எழுந்தது. மயபாகித்மயாபாகித்து பேரரசு வீழ்ந்த பின்னர், சாவக இந்து அரசுக்களாக, கிழக்குச் சாவகத்திலிருந்த பிளாம்பங்கனும், மேற்கு சாவகத்து சுண்டா அரசிருக்கையான பயயாரனும் மட்டுமே எஞ்சின. பெரும்பாலான இந்துச் சமூகங்கள், பாலிக்கு இடம்பெயர்ந்ததுடன், இந்துக்களின் மிகச்சிறிய குடித்தொகை ஒன்று, ரெங்கர் மலைப்பகுதியில் இன்்றும் எஞ்சியிருக்கின்றது.
 
==பண்பாடு, கலை, கட்டுமானங்கள்==
மயபாகித்மயாபாகித்து ஆட்சியாண்டின் முக்கிய நிகழ்வாக, சித்திரை மாத முதல்நாளில் அனைத்துச் சிற்றரசுகளின் பிரதிநிதிகளும் அரண்மனையில் கூடி திறைசெலுத்தும் நிகழ்வே காணப்பட்டது. மயபாகித்தும்மயாபாகித்துதும் சுற்றயலும், பாலி மற்றும் கிழக்குச் சாவகம், வெளியரசுகள் (பகுதிச் சுயாட்சியுரிமை கொண்டிருந்த மயபாகித்மயாபாகித்து சிற்றரசுகள்) என்று முப்பெரும் பிரிவாக்க மயபாகித்மயாபாகித்து இராசாங்கம் பிரிக்கப்பட்டிருந்தது.<ref name=miksic>{{Cite book
| isbn = 9813018267
| series = Indonesian Heritage Series
வரிசை 144:
 
===பண்பாடு===
[[File:Wringin Lawang, Trowulan.jpg|thumb| "விரிங்கின் லவாங்" - துரோலுவானிலுள்ளதுரோவுலானிலுள்ள பதினைந்தரை அடி உயரமான செங்கல் வாயில், ஏதோவொரு முக்கிய கட்டிடத்தின் வாயிலாக இருந்திருக்கலாம்.]]
 
தலைநகர் துரோலுவான்துரோவுலான் அதன் பீரமாண்டமான விழாக்களாலும்ம் அழகாலும் பலரையும் கவர்ந்திருந்தது. இந்து, பௌத்தம் ஆகியவற்றின் மையமாக விளங்கிய துரோலுவானின்துரோவுலானின் மன்னன், [[சிவன்|சிவபிரான்]], [[புத்தர்]] ஆகியோரின் இணைந்த அவதாரமாகக் கருதப்பட்டான். "நகரகிரேதாகமத்தில்" இசுலாம் பற்றிய குறிப்புகள் காணப்படாவிடினும், அக்காலத்தில் சில முசுலீம்களும் துரோலுவானில்துரோவுலானில் இருந்திருக்கலாம்.<ref name=ricklefs />{{rp|page=19}}
 
1318 - 1330இற்கிடையில்1330 மயபாகித்இற்கிடையில் மயாபாகித்து வந்ததாகக் கருதப்படும் இத்தாலிய பிரான்சிசுகன் துறவியான மத்தியுசி, தன் பயணக்க்குறிப்பில், மயபாகித்தின்மயாபாகித்தின் செல்வச் செல்வச்செழிப்பையும்செழிப்பையும், அதன் வளத்தையும் வியந்து கூறியுள்ளார். [[செங் ஹே]]யின் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய "யிங்யாய் செங்லான்" எனும் சீன நூல், "மன்-சே-போ-யி" என்ற பெயரால் மயபாகித்தைக்மயாபாகித்துதைக் குறிப்பதுடன், அதை 1413களில் ஆண்டிருக்கக்கூடிய மன்னன் (விக்கிரமவர்த்தனன்) பற்றியும், மயபாகித்மயாபாகித்து பற்றியும் பல குறிப்புகளைச் சொல்கின்றது. மன்னன் யானை மற்றும் மாட்டு வண்டிகளில் பயணித்ததையும், பூணூல் அணிந்து பட்டாடை புனைந்து, தங்கமலர்களால் அலங்கரித்த கிரீடம் அணிந்து மன்னன் உலவியதையும் வர்ணிக்கின்றது.<ref name=yingyai>{{Cite book
| isbn = 9780521010320
| author = Ma Huan
வரிசை 160:
}}</ref>
 
[[File:Golden Celestial Nymph of Majapahit.jpg|left|thumb|upright| "கருணைநிறை "பிடாதாரி மயபாகித்மயாபாகித்து" - மயபாகித்தின்மயாபாகித்தின் செல்வச்செழிப்பைச் சுட்டும் வண்ணம் பொன் அணங்கு வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ள மயபாகித்மயாபாகித்து நகர்த்தெய்வம்.]]
 
மயபாகித்மயாபாகித்து மக்கள் தம் முகங்களைப் புனிதமானதாகக் கருதியதால், முகத்தை மாற்றார் யாரும் வலுக்கட்டாயமாகத் தொட்டால், தொட்டவரைக் கத்தியால் குத்திக் கொல்லுமளவுக்கு புனிதம் பேணினர். குத்தியவர் மூன்று நாட்கள் தலைமறைவாய் வாழ்ந்தால், தண்டனையிலிருந்து தப்பலாம் எனும் வழக்கமொன்றும் காணப்பட்டது. எவ்வகைக் குற்றம் செய்த எவரும் மயபாகித்தில்மயாபாகித்தில் ஒன்றுபோலவே கருதப்பட்டனர். கைகளைப் பின்னே கட்டி, நகர்வழியாக ஊர்வலமாக அழைத்துவந்து, கழுவேற்றுவதே குற்றவாளிகளுக்கான தண்டனை.<ref name=yingyai /> சுண்ணம் தடவி தாம்பூலம் தரிக்கும் வழக்கமும், வட்டமாக அமர்ந்து தயிர்ச்சாதம் உண்பதும், விருந்தினரைத் தாம்பூலம் வழங்கி வரவேற்பதும் வழக்கமான உணவுப்பழக்க வழக்கமாக இருந்தது.<ref name=yingyai /> கீழ்க்குலத்தார் இறந்த பிணங்களைக் கடலோரம் போடுவதும், மேற்குலத்தார் எரிப்பது அல்லது நீரிலிடுவதும் வழக்கத்தில் இருந்தது. விதவைகளும், ஆசை நாயகிகளும் வலுக்கட்டாயமாக [[உடன்கட்டை ஏறல்|உடன்கட்டையேறச்]] செய்யப்பட்டனர். வளமான மொழியைக் கொண்ட அவர்கள் எழுதுவதற்கு அவர்கள் "சோழி எழுத்தை" (சோழ மண்டல எழுத்து) பயன்படுத்தினர். மென்மையாகவும் அழகாகவும் அந்நாட்டினர் பேசுகின்றனர்.<ref name=yingyai /> என்றெல்லாம் வருணிக்கும் யிங்யாய் மேலும் பல அரிய தகவல்கலைச் சொல்லிச் செல்கின்றது.
 
===கலை===
 
[[File:RA 3540013.JPG|thumb|ரெகோவாங்கி கோயிலிலுள்ள சிற்பங்கள்]]
கிழக்கிந்தியப் பல அரசின் செல்வாக்கு, மயபாகித்தில்மயாபாகித்தில் காணப்பட்டது.<ref>Encyclopedia of world art by Bernard Samuel Myers p.35-36</ref> முந்தைய சிங்கசாரி, கேடிரி சாவக அரசுகளின் கலையின் தொடர்ச்சியாக மயபாகித்தின்மயாபாகித்தின் கலைநுட்பம் காணப்பட்டது. ஒன்பதாம் நூற்றாண்டு சாவகச் சிற்பங்களுடன் ஒப்பிடும் போது, இவற்றில் இந்தியச் சாயலை சற்று அதிகமாகவே காணமுடிகின்றது. அரசர் - அரசியரை தெய்வச் சாயலில் செதுக்கும் மரபும் காணப்பட்டது.. ராடன் விஜயனின் மாலொருபாகன் சிற்பம், திரிபுவனாவின் பார்வதி சிற்பம் என்பன இதற்கு உதாரணமாகும்.
 
[[File:Pair of door guardians SF Asian Art Museum.JPG|thumb|left| கோயிலொன்றின் வாயிற்காவலர்கள், 14ஆம் நூற்றாண்டு.]]
வரிசை 173:
 
[[File:Candi Jabung B.JPG|thumb|upright|கிழக்கு சாவகத்திலுள்ள சண்டி யாவுங் கோயில்]]
யிங்யாயில் மயபாகித்மயாபாகித்து கோட்டை பற்றிய சித்தரிப்புகளும்சித்தரிப்புக்களும் உள்ளன.. செங்கற்களாலான அரண்மனையும், மரத்தாலான தரையும், இருதளத்திலமைந்த அரச மாளிகையும் அதில் சிறப்புறச் சொல்லப்படுகின்றன.<ref name=yingyai />சாதாரன வீடுகள் ஓலைவேய்ந்ததாகஓலை வேய்ந்தனவாக இருந்ததையும், செங்கல்லாலான களஞ்சிய அறைகள் இருந்ததும், அவற்்றின்அவற்றின் மேலேயே கூரை வேய்ந்து மக்கள் வாழ்ந்ததையும் அது வர்னிக்கின்றது.
 
மயபாகித்மயாபாகித்து ஆலயங்கள், கிழக்கு சாவக மரபில் அமைந்தவை. மெலல்லிய உயரமான ஆலயங்களே பொதுவானவை. இந்துக் கோயில்கள், கனவுரு வடிவிலும், பௌத்த விகாரங்கள், கோள வடிவிலும் காணப்பட்டன. செங்கல் முதலானவற்றால் இவை அமைக்கப்பட்டன.<ref name="Schoppert1997">{{cite book|author=Schoppert, P., Damais, S.|title=Java Style|year=1997|publisher=Periplus Editions|editor=Didier Millet|location=Paris|pages=33–34|isbn=962-593-232-1}}</ref> கிழக்கு சாவகத்தின் உயரமான கோயிலாகக் கருதப்படும் "சண்டீ பெனதாரன்" ஹயாம் புரூக், அடிக்கடி வரும் "பலா கோயில்" என்று நகரகிரேதாகமம் சொல்கின்றது.
 
[[File:Bajang Ratu Gate Trowulan.jpg|left|upright|thumb|பதினாறரை மீற்றர் உயரமான பயாங் ரது வாயில், துரோலுவான்துரோவுலான்.]]
 
மயபாகித்மயாபாகித்து காலத்தில் அமைக்கப்பட்ட புதுமையான கட்டுமானங்களில் ஒன்று, "படுராக்சா" என்றழைக்கப்பட்ட வாயிலொத்த அமைப்புக்கள். இவை பாதுகாப்புக்குப் பயன்படாதபோதும், அலங்கார நோக்கத்தீலேயே பயன்பட்டன. "பயாங் ரது" வாயில், படுரக்சாக்கு ஓரு சிறந்த உதாரணம் ஆகும்.
 
==ஆட்சி==
ஹயாம் புரூக்கால் உருவாக்கப்பட்ட ஆட்சியதிகார அமைப்பு, உறுதியானதாக விளங்கியதுடன், மயபாகித்மயாபாகித்து வரலாற்று முழுவதும் மாறாமலே காணப்பட்டது.<ref name="SNI451">Poesponegoro & Notosusanto (1990), hal. 451–456.</ref> மன்னனே பெரும் அதிகாரங்களைக் க்கொண்டிருந்ததுடன், அவன் பூமியில் வாழும் கடவுளாகக் கருதப்பட்டான். மன்னனின் நெருங்கிய உறவினர்கள், பெரும்பதவிகளை அனுபவித்ததுடன், பின்வருவோர், மயபாகித்ஹ்மயாபாகித்துஹ் அரசவையை அலங்கரித்தனர்:
:* ''ராக்ரியான் மகாமந்திரி கத்ரிணி" மன்னனின் வாரிசு
:* ''ராக்ரியான் மந்திரி ரீ பகீரா-கிரான்'', நாளாந்த நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சரவை.
வரிசை 188:
:* ''தர்ம - உபபதி'', சமயக் கடமைகளுக்குப் பொறுப்பானவர்கள்
 
''ராக்ரியான் மந்திரி ரீ பகீரா-கிரான்'' உடன், "ராக்ரியான மாபதி" எனும் பேரமைச்சர்களும் அங்கம்வகித்தார்கள். இவர்கள் அனைவரும் இணைந்தே நாட்டின் சட்டம், ஒழுங்கு என்பவற்றைக் கண்காணித்தார்கள். தர்மதியாக்சர்களுள், "தர்மதியாக்சர் ரிங் கசேவான்களும்" (அரச சைவப் பூசகர்கள்), "தர்மதியாக்சர் ரிங் கசோகதன்களும்" (அரச பௌத்தப் பூசகர்கள்) இருந்தனர். இவர்கள் இருவரும் தத்தம் மதநெறிகளை மயபாகித்தில்மயாபாகித்தில் ஒழுங்கமைத்து வந்தனர். இவர்களைத் தவிர, அரச குடும்பத்தைச் சேர்ந்த "பத்தாரா சப்தப்பிரபு"' எனும் ஆலோசனைச் சபையும் அமைந்திருந்தது.
மயபாகித்மயாபாகித்து சிற்றரசுகள் "பாதுகா பத்தாரா" என்போரால் ஆளப்பட்டன. இவர்களுக்கு மாமன்னனுக்கு அடுத்த பட்டமாகக் கருதப்படும் "ப்ரே" என்பது வழங்கப்பட்டிருந்தது. ஹயாம் புரூக் காலத்தில், இத்தகைய பன்னிரு மாநிலங்கள் அமைந்திருந்தன.
 
==அடிக்குறிப்புகள்==
வரிசை 196:
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.eastjava.com/books/trowulan/history/history.html மயபாகித்மயாபாகித்து சுருக்க வரலாறு]
*[http://sejarahnasional.org/index.php/kerajaan-nusantara/1-terjemahan-manuskrip-nagarakertagama நகரகிரேதாகமம்]
 
"https://ta.wikipedia.org/wiki/மயாபாகித்து_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது