இசுலாமியச் சட்ட முறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 10:
[[முகம்மது நபி|நபிகள் நாயகம் அவர்களுக்குப்பின்னால்]], முதல் கலீபாவாக வரும் தகுதி [[அலீ (ரலி)]]க்கு இருந்தது என்று நம்பக்கூடியவர்கள் [[சியா முசுலிம்|சியாமுஸ்லிம்கள்]] என அழைக்கப்படுகிறார்கள். [[இந்தியா|இந்தியாவில்]] பலநூறு ஆண்டுகள் நடந்த முசுலிம்களின் ஆட்சிக் காலத்தில் தான் 'இசுலாமியச் சட்டம்' அறிமுகமாயிற்று. [[அவுரங்கசீப்]] (1618-1707) ஆட்சிக் காலத்தில் முசுலிம் நீதிபதிகளால் [[குர்ஆன்]] மற்றும் ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பெற்ற தீர்ப்புகள் 'ஃபத்வா ஆலம்கீரிய்யா' என்ற பெயரில் வழங்கி வருகின்றது. இசுலாமியர் ஆட்சியில் ஒவ்வொரு மதத்தாருக்கும் தனித்தனியான குடிசார் உரிமைச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டு, நீதி வழங்கப்பட்டது. குற்றவியல் சட்டங்களைப பொருத்த வரையில், இசுலாமியக் குற்றவியல் சட்டங்கள் அனைத்து சமயத்தாருக்கும் வேறுபாடின்றி பயன்படுத்தப்பட்டு வந்தன.
== இஸ்லாமிய சட்ட வாரியம், இந்தியா ==
|