திராவிட இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திராவிட திரும
வரிசை 31:
 
[[en:Self-Respect Movement]]
நான் அறிமுகப்படுத்தும் பெரியார் கான சமர்பித்த புதுமணம்.
 
 
 
இந்த திருமணத்தை அனைவரும் சனி அல்லது ஞாயிறு போன்ற விடுமுறை நாட்க்களிலே நடத்துங்கள் அதுதான் அனவருக்கும் சிரமம் இன்றி உங்கள் திருமணத்தை உன்மையான டென்ஷன் அற்ற மகிழ்ச்சியுடன் கண்டு களித்து வாழ்த்தமுடியும். அடுத்ததாக கணவன் மணைவி இருவரும் தாலி அனிந்துகொள்க தாலி என்றால் மாங்கல்யம் அல்ல தங்களின் திருமன அடையாளமாக லைசென்ஸ் கணவனுடைய தாலியில் மனைவி படமும் மனைவி தாலியில் கணவன் படமும் இருக்கும் ஒரு சங்கிலி. இது தான் இருவருக்கும் மிகுந்த பாதுகாப்பானது எந்த சூழ்னிலையில் சந்தேகம் ஏற்ப்படும் போது அதனை காட்டி உடனே நிரூபித்துவிடலாம். திருமணத்தில் தீமூட்டி தியாகம் வளர்த்துங்கள் தியாமூட்ட வாங்கவேண்டிய தியாகப்பொருட்க்கள் பகவத்கீதை,ராமாயனம்,மகாபாரதம்,பைபில்,குரான்,சிகரெட்,மது பாட்டில்கள்,பீடா மற்றும் பான். ஓமகுண்டத்தில் இந்த பொருக்களை போட்டு பிராந்தியோ விஸ்க்கியோ எதையோஒன்றை ஊற்றி தீவைத்து சிந்தனை தீ வளர்ப்பீர்.தீயிட்டு எறிக்கும் போது சொல்லப்படும் திருமொழிகள்மடையர்களின் நூலாகவும் அய்யோக்கியத்தனத்தின் ஏமாற்றுகாரன் எழுதிய சூழ்ச்சி நூள் சற்றும் பொருந்தாத பொய்களை அள்ளித்தெளிக்கும் இந்த தீய நூலை மணமக்களாகிய நீங்கள் ஒருபோதும் பயன் படுத்தாதீர்கள் எனவே இதை நான் மனிதனின் புத்தியை சீர்குலைக்கும் மதுவை ஊற்றி எரிக்கிறேன்.பெண் அடிமைக்காரத்தனத்தின் மூல நூலாகவும் மதவெறியர்களின் வேதனூலாகவும் ஒரு மனிதனுக்கு ஒரு கற்ப்பிக்கும் இந்த தீய நூலாககருதப்பட்டு மணமக்களாகிய நீங்கள் ஒருபோதும் பயன் படுத்தாதீர்கள் எனவே இதை நான் மனிதனின் புத்தியை சீர்குலைக்கும் மதுவை ஊற்றி எரிக்கிறேன்.ஒரு பெண்னை ஐந்துபேர்மணந்து ஐய்வர்க்கு பத்தினி என்று கற்ப்பினை கலங்கப்படுத்திய மனைவியை ஒரு ஒரு பந்தய பொருளாகவைத்து சூதாடிய முட்டாள் மூடர்களை போற்றும் ஒரு ஒரு பெண்னடிமை நூலை தீய நூலாக கருதி மணமக்களாகிய நீங்கள் ஒருபோதும் பயன் படுத்தாதீர்கள் எனவே இதை நான் மனிதனின் புத்தியை சீர்குலைக்கும் மதுவை ஊற்றி எரிக்கிறேன்.பேய்களையும் ,மனிதனுக்கு தீன்கியைக்கும் மதுவையும் அளித்து மனிதனின் மூளையை மயங்கச்செய்தும் பாவம் செய்தால் ஆண்டவனிடம் மன்னிப்பு வாங்கித்தருகிறேன் என்று கூறி குற்றங்களை செய்யத்தூண்டும் இக்கொடியனூலை மணமக்களாகிய நீங்கள் ஒருபோதும் பயன் படுத்தாதீர்கள் எனவே இதை நான் மனிதனின் புத்தியை சீர்குலைக்கும் மதுவை ஊற்றி எரிக்கிறேன்.பெண்களை மூடர்களாக்கி மூடிமறைத்து அவர்களை அடிமையாகவே நடத்தும் மற்றும் வெறிக்கும் வண்முறைக்கும் காரனமாக இருப்பதால் இந்த அடிமை நூலை மணமக்களாகிய நீங்கள் ஒருபோதும் பயன் படுத்தாதீர்கள் எனவே இதை நான் மனிதனின் புத்தியை சீர்குலைக்கும் மதுவை ஊற்றி எரிக்கிறேன்.பீடா, பான் , சிகரெட் ஆகிய மனிதனுக்கு உடல் நலத்தீங்கை ஏற்ப்படுத்தக்கூடிய மற்றும் சுற்றுப்புரத்தில் இருப்பவர்களுக்கு மாசுபடுதலையும் தீங்கையும் விளைவிக்கும் பொருட்க்களையும் மணமக்களாகிய நீங்கள் ஒருபோதும் பயன் படுத்தாதீர்கள் எனவே இதை நான் மனிதனின் புத்தியை சீர்குலைக்கும் மதுவை ஊற்றி எரிக்கிறேன்.மீதமுள்ள மது வையும் ஊற்றி இது தான் சிந்தனையின் ஒரே பெரிய எதிரி எனவே மணமக்களாகிய நீங்கள் ஒருபோதும் பயன் படுத்தாதீர்கள் எனவே இதை நான் மனிதனின் புத்தியை சீர்குலைக்கும் மதுவை ஊற்றி எரிக்கிறேன்.பின் கணவன் மனைவி இருவரும் அந்த சிந்தனைத் தீ யினைப் பார்த்து அனைவர்முன்னிலையிலும் இந்த தீய வஸ்த்துக்களை நாங்கள் வாழ்வில் ஒருபோதும் பயன்படுத்தமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்கிறோம் என்று கூறி எடுப்பீராக। கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் தாலி கட்ட அப்போது அனைவரும் சாதிமதம் ஒழிந்து பொய்புரட்டு கடவுள் ஓழித்து மணமக்கள் சம உரிமையோடு நீடூழிவாழ வண்ணத்துகள் மின்ன தூவி வாழ்த்தவேண்டும் பின்னர் அவரவர் வசதிக்கேற்ப்ப ஒரு சாமியோ இரண்டுசாமிகளையோ தரையில் போட்டு அதை இருவரும் காலால் சாமி மிதித்து பெரியார் பார்க்கவேண்டும். பெரியார் உம்மை கண்டு மகிழ்வாராக.இதனை செய்ய எத்தனை பேர் முன்வருவார்கள்நான் ரெடி நீங்க ரெடியா?
 
 
Posted by ஜெயம் at
 
Labels: சிந்தனை
"https://ta.wikipedia.org/wiki/திராவிட_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது