சுவாமி தயானந்த சரசுவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
→‎top: இற்றை
வரிசை 1:
'''சுவாமி தயானந்தர்''' பிறப்பு: (ஆகஸ்டு 15, 1930. - செப்டம்பர் 23, 2015) தமிழ்நாட்டில் [[திருவாரூர்]] மாவட்டத்தில், [[மஞ்சக்குடி]] கிராமத்தில் பிறந்தபிறந்தார். தயானந்தர் மரபுவழி வந்த [[அத்வைதம்|அத்வைத வேதாந்த]] ஆசிரியர். [[சின்மயானந்தா|சுவாமி சின்மயானந்தரிடம்]] 1952-ல் துறவற தீட்சை பெற்று, [[விஜயவாடா]] அருகில் உள்ள ''குடிவாடா'' எனுமிடத்தில் உள்ள சுவாமி பிரவானந்தரிடம் குருகுலக் கல்வி பயின்ற வேதாந்த மாணவர். சுவாமி தயானந்தர் கடந்த 1972ஆம் ஆண்டு முதல் நாற்பது ஆண்டுகளாக உலகம் முழுவதும் சுற்றி, தொடர்ந்து அத்வைத [[வேதாந்தம்|வேதாந்த]] சொற்பொழிவுகள் ஆற்றி வருகிறார்வந்தார். இவரிடம் [[வேதாந்தம்]] பயின்ற அறுபது மாணவர்கள் தற்போது தலைசிறந்த வேதாந்த ஆசிரியர்களாக, நாட்டில் பல்வேறு பகுதிகளில் அத்வைத வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.
 
சுவாமி தயானந்த சரசுவதி, [[ரிஷிகேஷ் |ரிஷிகேசில்]] “அர்ஷ வித்யா பீடம்” மற்றும் கோவையில்[[கோவை]]யில் ”அர்ஷ வித்யா குருகுலம்” எனும் இரண்டு முதன்மையான மையங்கள் நிறுவியுள்ளார். மேலும் [[ஐக்கிய அமெரிக்காவின்அமெரிக்கா]]வின் [[பென்சில்வேனியா]] மாநிலத்தில் “அர்ஷ வித்யா குருகுலத்தின் மையம் உள்ளது.
 
சுவாமி தயானந்தர் தலைசிறந்த வேதாந்த சொற்பொழிவாளர் மற்றும் பல வேதாந்த நூல்களை எழுதிய எழுத்தாளர். மேலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் வேதாந்த சொற்பொழிவுகள் ஆற்றுபவர்.
"https://ta.wikipedia.org/wiki/சுவாமி_தயானந்த_சரசுவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது