சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{mergeto|சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்}}
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{mergeto|சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்}}
'''அதிவீரராம பாண்டியர்''' [[தென்காசிப் பாண்டியர்கள்|பிற்கால பாண்டிய மன்னர்களுள்]] ஒருவர். 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர்<ref name="கொக்கோகம்">{{cite book | title=அதிவீரராம பாண்டியன் இயற்றிய கொக்கோகம் மூலமும் உரையும் | publisher=கற்பகம் புத்தகாலயம் | author=கவிஞர் பத்மதேவன் | pages=20|year=2010 | location=சென்னை}}</ref> ஏறக்குறைய 40 ஆண்டுகள் (1564–1604) ஆட்சி புரிந்ததாகத் தெரிகிறது. இவர் ஒரு அரசர் என்பதோடன்றித் திறமையான தமிழ்ப் புலவராகவும் விளங்கினார். [[வடமொழி]]யிலும், [[தமிழ்|தமிழிலும்]] தோன்றிய, [[நளன்]] கதை கூறும் நூல்களைத் தழுவி [[நைடதம்]] என்னும் நூலை இவர் இயற்றினார். இது சிறந்த தமிழ் நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது தவிர நீதிகளை எடுத்துக் கூறும் [[வெற்றி வேற்கை]] என்னும் நூலையும், [[காசி காண்டம்]], [[கூர்ம புராணம்]], [[மாக புராணம்]] ஆகிய நூல்களையும் ஆக்கியுள்ளார். இவற்றுடன் [[கொக்கோகம்]] எனப்படும் காமநூலையும் தமிழில் தந்துள்ளார்.<ref name="கொக்கோகம்"/>
 
மிகுந்த இறை பக்தி கொண்டவரான இவர், பல [[கோயில்]]களையும் கட்டுவித்துள்ளார். [[தென்காசி]]யில் இருக்கும் [[சிவன்]]கோயில் ஒன்றும் [[விஷ்ணு]] கோயில் ஒன்றும் இவற்றுள் அடங்குவனவாகும்.
 
{{பாண்டியர் வரலாறு}}
இவருக்குச் '''சீவலமாறன்''' என்னும் பெயர் உண்டு என்பதை 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் [[சிதம்பரநாத கவி]] என்பவர் இவரைப்பற்றி இயற்றிய [[சீவலமாறன் கதை]] என்னும் நூலால் அறியமுடிகிறது.
 
'''சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்''' கி.பி. 1564 முதல் 1604 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். [[நெல்வேலி மாறன்|நெல்வேலி மாறனின்]] முதலாம் மகனாவான்.'''அழகன் சீவலவேள்''' என்ற பெயரினைப்பெற்ற இவன் தனது தந்தையில் நினைவாக [[தென்காசி|தென்காசியில்]] [[குலசேகரமுடையார் ஆலயம்]] அமைத்து [[விண்ணகரம்]] ஒன்றினையும் அமைத்தான். [[சிவன்|சிவனிடன்]] பக்தியுடைய இம்மன்னன் சிறந்த [[புலவன்|புலவனும்]] ஆவான். [[தமிழ்|தமிழில்]] மிகுந்த பற்றுடன் இருந்த இம்மன்னன் [[வடமொழி|வடமொழியிலும்]] தேர்ச்சி பெற்றவன். வடமொழி நூலான '[[நைஷதம்]]' என்னும் நூலினை 'நைடதம்' என மொழி பெயர்த்த இவனிற்கு [[இராமகிருஷ்ணர்]] என்ற வடமொழி [[அந்தணர்]] உதவிகள் பல செய்தார். [[கூர்ம புராணம்]], [[வாயுசங்கிதை]], [[காசிகாண்டம்]], [[இலிங்க புராணம்]], [[நறுந்தொகை]] ஆகிய நூல்களினை இயற்றிய பெருமையினையும் உடையவனாவான் இம்மன்னன்.
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[புராணம் பாடிய தென்காசிப் பாண்டியர்]]
* [[கால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள்]]
* [[வெற்றி வேற்கை]]
 
[[பகுப்பு:தென்காசிப் பாண்டியர்கள்]]
== மேற்கோள் ==
<references/>
 
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]]
[[பகுப்பு:பாண்டிய அரசர்கள்]]
[[பகுப்பு:சைவச் சிற்றிலக்கிய ஆசிரியர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சடையவர்மன்_அதிவீரராம_பாண்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது