கல்லாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
கல்லாற்றின் நீளம் சுமார் 20 கிலோமீட்டர். வருடத்தின் ஆறுமாதங்களுக்கும் அதிகமாக பாயும் இந்த நதியின் மூலம் பெரும்பாலான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.
 
மேலும் [[விசுவக்குடி,]] முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம், அரசலூர், அன்னமங்கலம் போன்ற பல கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கு இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது.<ref>[http://visvakudi.blogspot.in/p/kallar.html விசுவக்குடி வலைப்பதிவு]</ref>
 
இந்த நதியில் சிறிதும் பெரிதுமாக கற்கள் நிறைந்து காணப்படுவதால் கல்லாறு என பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. கல்லாறு என்ற பெயரில் வேலூர் மாவட்டத்திலும், தென் கேரளத்திலும் ஆறு ஒன்று ஓடுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கல்லாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது