கறுப்பு யூலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிங்கள ஓளிப்பட வல்லுனர் சந்திரகுப்த அமரசிங்க அவர்கள் இந்த தமிழ் இளைஞன் கொல்லப்படும் சற்றும
வரிசை 1:
[[படிமம்:blackjuly.jpg|right|frame|சிங்கள ஓளிப்பட வல்லுனர் சந்திரகுப்த அமரசிங்க அவர்கள் இந்த தமிழ் இளைஞன் கொல்லப்படுகொல்லப்படும் சற்றுமுன் எடுத்த ஒளிப்படம் [http://www.youtube.com/watch?v=0ii59PxC-MU]]]
 
'''கறுப்பு ஜூலை'''(ஆடிக்கலவரம்) என்பது [[ஜூலை 23]], [[1983]] தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாக திட்டமிட்ட முறையில் [[சிங்களம்|சிங்கள]] [[இனவாதிகள்|இனவாதிகளால்]] [[இலங்கை தமிழர்|இலங்கைத் தமிழர்கள்]] சித்தரவதை செய்யப்பட்ட, சொத்துக்கள் அழிக்கப்பட்ட அபகரிக்கப்பட்ட, கொல்லப்பட்ட (400-3000 பேர்வரை, உறுதி செய்யப்படவில்லை) ஒரு [[துன்பவியல் நிகழ்வு]] துன்பவியல் நிகழ்வாகும். இது [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] 13 [[இலங்கை இராணுவம்|இலங்கை இராணுவத்தினரை]] [[திருநெல்வேலி]]- [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] ([[திருநெல்வேலி தாக்குதல்]]) படுகொலை செய்ததின் தூண்டுதல் விளைவு எனப்பட்டபொழுதும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே நம்பப்படுகிறது. கறுப்பு யூலை நிகழ்வுகளே [[இலங்கை இனப்பிரச்சினை]] ஆயுத போராட்டமாக மாறக் காரணமானதாக பார்க்கப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/கறுப்பு_யூலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது