ஐயப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
|||
வரிசை 1:
[[படிமம்:
'''ஐயப்பன்''' என்பவர் [[இந்து சமயம்|இந்து]] கடவுள்களில் ஒருவர். ஐய்யப்பன் வழிபாடு [[கேரளா]], [[தமிழ்நாடு]], [[இலங்கை]] ஆகிய இடங்களில் முதன்மை பெறுகிறது. [[சபரிமலை]] ஐயப்பனின் முக்கிய வழிபாட்டுத் தலம்.
வரிசை 15:
ஆனால் பந்தள இளவரசனா மணிகண்டனுக்கு பட்டம் சூட்டுவதற்காக ராஜசேகரன் முடிவு செய்தார். இந்த முடிவினை விரும்பாத அரசி தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக நம்பச்செய்து, அதற்கு புலிப்பால் வேண்டுமென மருத்துவரைவிட்டு ஐயப்பனின் சொல்ல சொன்னார். அது சூழ்ச்சி என்பதை உணர்ந்த ஐயப்பன் தன் அன்னைக்காக கானகம் சென்றார். அங்கு மகிசியை வதைத்தார்.
== ஐயனாரிலிருந்து ஐயப்பன் ==
{{
தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் [[ஐயனார்]] வழிபாடும் ஐய்யப்பன் வழிபாடும் ஒருங்கே சேர்த்து பார்க்கப்பட்டாலும் இரண்டுக்குமிடையில் முக்கிய வித்தியாசங்கள் உண்டு. ஐய்யப்பன் வழிபாடு கேரளத்தில் இந்து சமய பிராமண முறையைத் தழுவியது, [[ஐயனார்]] வழிபாடு [[தமிழர்]] மத்தியில் காணப்படும் ஒரு சிறுதெய்வ வழிபாடு ஆகும்.
வரிசை 22:
[[ஐயனார்]] என்பது ஐயப்பனின் பத்து அவதாரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
== ஐயப்பனின் வேறு பெயர்கள் ==
மணிகண்டன் <br />
பூதநாதன் <br />
பூலோகநாதன் <br />
தர்மசாஸ்தா
எருமேலிவாசன் <br />
ஹரிஹரசுதன் <br />
ஹரிஹரன் <br />
கலியுகவரதன் <br />
கருணாசாகர் <br />
லக்ஷ்மண பிராணதத்தா <br />
பந்தளவாசன் <br />
பம்பாவாசன் <br />
ராஜசேகரன் <br />
சபரி <br />
சபரீஷ் <br />
சபரீஷ்வரன் <br />
சபரி கிரீஷ் <br />
சாஸ்தா <br />
வீரமணி <br />
என்பவை எல்லாம் ஐயப்ப கடவுளின் வேறு பெயர்களில் முக்கியமானவைகளாகும்.
வரிசை 47:
ஐயப்பன் மதங்களுக்கு அப்பாற்பட்ட கடவுளாக பாவிக்கப் படுகிறார். இன்றும் ஐயப்பனின் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் [[எருமேலி]]யிலுள்ள முன்னாளில் கொள்ளைக்காரனாக இருந்து அய்யப்பனின் அருளால் திருந்தி அவரது நண்பராக மாறிய வாவரின் [[தர்கா]]விற்கு சென்ற பின்னரே ஐயப்பனை தரிசிக்கின்றனர்.
<br /> தமிழ்நாட்டில் [[ஐயர்]] (குருக்கள்) பூஜிக்காத கிராமக் கோவில்களில் உள்ள கடவுள் தான் ஐயன் - [[ஐயனார்]]. சபரிமலையில் ஓரிடத்திற்கு [[ஆரியங்காவு]] என்று பெயர். ஆரியங்காவு என்றால் ஆரியனின் காடு என்று பொருள். சாஸ்தா என்பதே தமிழில் சாத்தன் என்பது. தமிழ்நாட்டில் சாத்தனூர் என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன. அங்கெல்லாம் சாஸ்தாதான் முக்கிய தெய்வமாக விளங்குகிறார். தமிழ்நாட்டில் கிராமத்துக்கு கிராமம் ஐயனார் கோவில் உள்ளது. ஆனால் கேரளத்தில் கிராம தேவதையாக இல்லாமல் வேறு விதத்தில் ஐயப்ப வழிபாடு வழக்கிலுள்ளது.
== இவற்றையும் காண்க ==
வரிசை 55:
[[பகுப்பு:இந்துக் கடவுள்கள்]]
[[பகுப்பு:
[[பகுப்பு:வைணவ சமயம்]]
[[பகுப்பு:சிவக்குமாரர்கள்]]
|