முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
==ஆற்றிய கோயில் அறப்பணிகள்==
===சிதம்பரத்தில் ஆற்றிய பணிகள்===
[[சிதம்பரம்|சிதம்பரத்தில்]] [[தில்லையம்பதி|தில்லையம்பதியில்]] உள்ள [[திருமால்]],[[சிவன்]] கோயில்களிற்குத் துலாபார தானங்களை வழங்கினான். [[சிதம்பரம் நடராசர் கோயில்|தில்லை நடராசப் பெருமான் கோயில்|தில்லை நடராசப் பெருமானின் கோயில்]] கோபுரத்திற்குப் [[பொன்தகடு]] வேய்ந்து,அங்குள்ள நான்கு ராஜகோபுரங்களில் மேற்குக் கோபுரத்தினைக் கட்டினான் அக்கோபுரமும் '''சுந்தரபாண்டியன் கோபுரம்''' எனப் பெயர் பெற்றது.
 
===திருவரங்கத்தில் ஆற்றிய பணிகள்===