யது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''யது''', யயாதி - தேவயானி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''யது''', [[யயாதி]] - [[தேவயானி]] இணையரின் மூத்த மகன். தன் மகள் தேவயானிக்கு துரோகம் செய்த காரணத்தினால் [[சுக்கிரன்|சுக்கிராச்சாரியால்]] சபிக்கப்பட்டு யயாதி கிழத்தன்மை அடைந்தான். [[யயாதி]]யின் கிழத்தன்மையை ஏற்க மறுத்த காரணத்தினால், யதுவும், அவனது வழித்தோண்றல்களும் இனி நாட்டை அரசாளும் உரிமையில்லாது போகக்கடவது என யயாதி அளித்த சாபத்தால், யதுவின் வழித்தோன்றல்கள் நாட்டை ஆள இயலாது ஆடு, மாடுகள் மேய்த்து பால், தயிர், வெண்னெய் போன்ற பால் பொருட்களை உற்பத்தி செய்யும் இடைத் தொழில் செய்து வாழ்ந்தனர். அவர்களை யாதவர்கள் என்பர்.<ref>[http://www.mythfolklore.net/india/encyclopedia/yadava.htm Yadava]</ref>
காலப்போக்கில் யதுவின் குலத்தில் '''விருஷ்ணிகள்''', '''அந்தகர்கள்''', '''போஜர்கள்''', '''குகுரர்கள்''' என நான்கு உட்பிரிவுகள் கிளைத்தன. <ref> [http://books.google.co.in/books?id=C5zKrCIBmBwC&pg=PA11 Vaisnavism, Saivism and Minor Religious Systems]'', Delhi: Asian Educational Service, ISBN 978-81-206-0122-2, p.11).</ref> <ref>[http://books.google.co.in/books?id=Zst_7qaatp8C&pg=PA184))</ref>யதுவின் வழித்தோன்றல்களான இக்குலத்தினர் [[மதுரா|வடமதுரை]], விதர்ப்பம், சேதி, குந்திபோஜம், [[துவாரகை]], போன்ற நாடுகளை ஆண்ட அரசர்கள் ஆவார். [[கம்சன்]], [[கிருட்டிணன்|கண்ணன்]], [[உருக்குமணி]], [[சத்தியபாமா]], [[பலராமர்]], [[சிசுபாலன்]], [[குந்தி]], [[கிருதவர்மன்]], [[சாத்தியகி (கதை மாந்தர்)|சாத்தியகி]], [[பூரிசிரவஸ்]], [[உத்தவர்]], [[தேவகி (மகாபாரதம்)|தேவகி]], [[வசுதேவர்]], [[நந்தகோபன் (தொன்மவியல்)|நந்தகோபன்]], [[யசோதை]] ஆகியோர் யது குலத்தில் பிறந்தவர்களில் சிலர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/யது" இலிருந்து மீள்விக்கப்பட்டது