இயற்பெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 16:
இந்த மரபு வழியை இன்றும் தமிழ்மொழி பின்பற்றிவருகிறது. பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு இடும் பெயரை இயற்பெயர் என்கிறோம். வளர்ப்போர் விலங்குகளுக்கு இடும் பெயரும் இயற்பெயரே.
இக்காலத்தில் '''புனைப்பெயர்''' எனக் குறிப்பிடப்படும் பெயரும் உண்டு. ஒருவர் தாமே தனக்குப் புனைப்பெயர் வைத்துக்கொள்வதும் உண்டு. சுவாமி வேதாச்சலம் என்பவர் [[மறைமலை அடிகள்]] எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். [[ஈ. வே. இராசாமி]] பெருமகனாரை நாம் பெரியார் என்கிறோம்.
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
|