சி
மேற்கோளின்மை வார்ப்புரு இடல்
No edit summary |
சி மேற்கோளின்மை வார்ப்புரு இடல் |
||
வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox person <!-- See Wikipedia:WikiProject_poetess -->
| name = திருக்கோட்டியூர் நம்பி
Line 12 ⟶ 13:
}}
[[ஆளவந்தார் |ஆளவந்தாரின்]] முதன்மை சீடர்களுள் ஒருவராய் விளங்கிய '''திருக்கோட்டியூர் நம்பி''' வைகாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பாண்டிய மன்னனுக்கு மந்திரியாயிருந்த [[பெரியாழ்வார் | பெரியாழ்வருக்கு]] அடியவனான செல்வநம்பி வம்சத்தில் காச்யப கோத்திரத்தில் திருமாலின் புண்டரீகத்தின் அம்சமாக சிவகங்கைக்கு அருகில் திருக்கோட்டியூர் திருத்தலத்தில் குருகேசர் எனும் இயற்பெயரில் பிறந்தார்.[[இராமானுசர் | இராமானுசரின்]] ஐந்து ஆச்சாரியர்களில்
▲[[ஆளவந்தார் |ஆளவந்தாரின்]] முதன்மை சீடர்களுள் ஒருவராய் விளங்கிய திருக்கோட்டியூர் நம்பி வைகாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பாண்டிய மன்னனுக்கு மந்திரியாயிருந்த [[பெரியாழ்வார் | பெரியாழ்வருக்கு]] அடியவனான செல்வநம்பி வம்சத்தில் காச்யப கோத்திரத்தில் திருமாலின் புண்டரீகத்தின் அம்சமாக சிவகங்கைக்கு அருகில் திருக்கோட்டியூர் திருத்தலத்தில் குருகேசர் எனும் இயற்பெயரில் பிறந்தார்.[[இராமானுசர் | இராமானுசரின்]] ஐந்து ஆச்சாரியர்களில் ஒருவரும் இவரே. தன் மக்களான தெற்காழ்வான் என்ற ஒரே மகனையும் தேவகிபிராட்டி எனும் ஒரே மகளையும் இராமானுசருக்கு சீடர்களாக்கியவர்.
==சீடர்கள்==
Line 29 ⟶ 28:
==இராமானுசரும் நம்பிகளும்==
ஆளவந்தாரின் ஐந்து சீடர்கள் ஒருவரான திருக்கோட்டியூர் நம்பியிடம் '''எட்டெழுத்து
==சிறப்பு==
* இராமானுசரின் ஐந்து ஆசாரியர்களில் ஒருவராய் இருந்து, [[ஆளவந்தார்]] ஆணைப்படி தானறிந்தவற்றை இராமானுசருக்கு கற்பித்தது
* இராமானுசரின் '''இறைமுன் அனைவரும் சமம்''' எனும் கொள்கையை ஏற்காதோர், இவருக்கு நஞ்சுகலந்த
* இராமானுசருக்கு '''எம்பெருமானார்''' என்றும் அவர் வழிமுறைகளை பின்பற்றும் வைணவத்திற்கு '''எம்பெருமானார் தரிசனம்''' என்றும் பெயரிட்டு சிறப்பித்தது.
==தனியன்==
ஆச்சாரியரின் புகழ்பாடும் வடமொழி தனியன்
|