தமிழீழ விடுதலைப் புலிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 135:
{{Main|1=மாவீரர் நாள்}}
தமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களுடன் இணைந்து போரிட்டு இறந்த எல்லைப்படையினர் மற்றும் ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் மாவீரர்கள் எனப்படுகின்றனர். தமிழீழ விடுதலைக்காக போரிட்டு இறந்த ஏனைய அமைப்புக்களின் உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளால் மாவீரர்களாக கருதப்படுவதில்லை. புலிகள் அமைப்பின் முதல் மாவீரர் [[லெப்டினன்ட் சங்கர்|சங்கர்]] ஆவார். இவர் [[சுதுமலை]]யில் படையினரின் சுற்றிவளைப்பில் அகப்பட்டு சயனைட் உண்டு மரணமானார். [[நவம்பர் 20]], [[2006]] வரையில் 18,742 பேர் மாவீரர்களாகியுள்ளனர்.
== பெண் புலிகள் ==
தமிழீழ விடுதலைப்புலிகளில் ஆண்களுக்கு நிகராக வெண்களும் பல பொறுப்புகளில் இருந்து போராடினர். அவர்களில் 1991 ஆம் ஆண்டு தனது 19 ஆம் வயதில் தன்னை இணைத்துக்கொண்ட [[தமிழினி]] என்ற வீர மங்கை 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் திகதி தனது கடைசி நாளில் புற்று நோய்க்கு பலியானார். <ref>[http://www.jvpnews.com/srilanka/130112.html|இந்த தமிழிச்சி மரணத்தில் மறைந்துள்ள உள் விவகாரம்.]லங்கா செய்தி 20 அக்டோபர் 2015</ref>
 
== கொள்கைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழீழ_விடுதலைப்_புலிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது