இயற்பெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{mergefrom|சூட்டிய பெயர்}}
'''சூட்டிய பெயர்''' (''given name'') என்பது ஒருவருக்குச் சூட்டப்பட்ட பெயரைக் குறிக்கும். இதை, '''சொந்தப் பெயர்''' (''personal name''), '''முதற் பெயர்''' (''first name''), அல்லது '''கிறித்தவப் பெயர்''' (''Christian name'') என்றும் அழைப்பதுண்டு. இது அவரின் [[முழுப் பெயர்|முழுப் பெயரின்]] ஒரு பகுதியாக அமையும். இப்பெயரே ஒருவரை அவரது குடும்பம், இனக் குழு போன்றவற்றில் உள்ள பிறரிடம் இருந்து வேறுபடுத்துகிறது. ஏனெனில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த எல்லோருக்கும் ஒரே பெயரே குடும்பப் பெயராக அமையும். சூட்டிய பெயர் என்னும் வழக்கு அப்பெயர் ஒருவருக்குச் சூட்டப்பட்டது அல்லது இடப்பட்டது என்பதைக் குறிக்கிறது. பொதுவாக இது அவரது பிறப்பின்போது அவரது பெற்றோரால் சூட்டப்படும். சூட்டப்படாமல் பரம்பரையாக வருகின்ற குடும்பப் பெயர், [[சாதி|சாதிப் பெயர்]] போன்றவறில் இருந்து இது வேறுபடுகிறது.<ref>"A name given to a person at birth or at baptism, as distinguished from a surname" – [http://www.bartleby.com/61/61/G0136100.html American Heritage Dictionary]</ref>
'''இயற்பெயர்''' என்பது ஒருவருக்கோ, ஒரு வளர்ப்பு விலங்குக்கோ இடப்படும் பெயர். தொல்காப்பியம் இயற்பெயர் பற்றிக் குறிப்பிடுகிறது. <ref>தொல்காப்பியம், இளம்பூரணர் உரை, சொல்லதிகாரம் நூற்பா 171</ref> பெண்மை இயற்பெயர், ஆண்மை இயற்பெயர், பன்மை இயற்பெயர், ஒருமை இயற்பெயர் என்று நான்கு வகையாகப் பகுத்தும் காட்டுகிறது. <ref>நூற்பா 173</ref> இதற்கு எடுத்துக்காட்டாக உரையாசிரியர் கல்லாடனார் தரும் மேற்கோள்கள் இவை. <ref>தொல்காப்பியம், சொல்லதிகாரம், கல்லாடனார் விருத்தியுரையும், பழைய உரையும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பு 1964 நூற்பா 184 உரை</ref>
{| class="wikitable"
|-
! எடுத்துக்காட்டு !! பொருள் விரி
|-
| '''சாத்தன்''' வந்தது || எருதுக்கு இடப்பட்ட பெயர்
|-
| '''சாத்தன்''' வந்தான் || ஒருவனுக்கு இடப்பட்ட பெயர்
|-
| '''சாத்தி''' வந்தது || பசுவுக்கு இடப்பட்ட பெயர்
|-
| '''சாத்தி''' வந்தாள் || ஒருத்திக்கு இடப்பட்ட பெயர்
|}
இந்த வழியில் கொற்றன், கொற்றி போன்ற சொற்களையும் ஒட்டிக்கொள்ளலாம்.
 
இந்த மரபு வழியை இன்றும் தமிழ்மொழி பின்பற்றிவருகிறது. பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு இடும் பெயரை இயற்பெயர் என்கிறோம். வளர்ப்போர் விலங்குகளுக்கு இடும் பெயரும் இயற்பெயரே.
சூட்டிய பெயர் என்பதற்கு ஈடாகக் கிறித்தவப் பெயர் என்ற சொல்லைக் கிறித்தவர்கள் புழங்குவது உண்டு. கிறித்தவப் பெயர் என்பது, பிறந்த குழந்தைகளின் [[ஞானஸ்நானம்|ஞானஸ்நானத்தின்]] போது அல்லது ஒருவர் கிறித்தவ மதத்துக்கு மாறும் போது சூட்டப்படும் பெயரைக் குறிக்கும்.<ref>{{Citation|last=Thurston|first=Herbert|title=Christian Names|year=1911|publisher=Robert Appleton Company|publication-place=[[New York]]|url=http://www.newadvent.org/cathen/10673c.htm|accessdate=May 30, 2012}}</ref>
 
==இவற்றையும் பார்க்கவும்பார்க்க==
==சூட்டிய பெயரும் பிற பெயர்களும்==
* [[புனைபெயர்]]
மேனாட்டுப் பண்பாடுகளில் முழுப் பெயரில் சூட்டிய பெயரே முதலில் வரும். எடுத்துக்காட்டாக ''ஆபிரகாம் லிங்கன்'' என்னும் பெயரில் ''ஆபிரகாம்'' சூட்டிய பெயர். பல பண்பாடுகளில் இம்முறை பின்பற்றப்படுவது இல்லை. [[ஐரோப்பா]]வில் [[அங்கேரி]]யிலும், [[ஆப்பிரிக்கா]]வின் சில பகுதிகள், [[கிழக்காசியா]]வின் பெரும்பாலான பகுதிகள் போன்றவற்றிலும் குடும்பப் பெயரை முதலில் வைத்து எழுதும் வழக்கம் உள்ளது. வேறு சில பண்பாடுகளில் சூட்டிய பெயர் மட்டுமே ஒருவரின் பெயராக வழங்குவதும் உண்டு.
* [[குடும்பப்சூட்டிய பெயர்]]
 
==அடிக்குறிப்பு==
தமிழர் மத்தியிலும், பொது மக்கள் சூட்டிய பெயருடன் குடும்பப் பெயரையோ, சாதிப் பெயரையோ சேர்த்து எழுதும் வழக்கம் இருந்ததற்கான சான்றுகள் பழைய இலக்கியங்களில் இல்லை. இடைக் காலத்தில் சாதிப் பெயரைச் சூட்டிய பெயருக்குப் பின்னால் சேர்த்து எழுதும் வழக்கம் இருந்தது, ஆனால், ''சூட்டிய பெயர், குடும்பப் பெயர்'' போன்ற வடிவத்தில் பெயரை எழுதும் வழக்கம் இருக்கவில்லை. பிற்காலத்தில் மேனாட்டவரால் அறிமுகப்படுத்தப்பட்ட இவ்வழக்கம் [[கிறித்தவம்|கிறித்தவத்]] [[தமிழர்]]களிடையே மாற்றம் இன்றி வழக்கில் உள்ளது. இந்துத் தமிழர் வழக்கப்படி ஆண்களுக்குச் சூட்டிய பெயர் முதலில் வருவது இல்லை. ஆனால் பெண்கள் சூட்டிய பெயரையே முதலில் வைத்து எழுதுகின்றனர்.
{{Reflist}}
 
==குறிப்புக்கள்==
{{reflist}}
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[மக்கட்பெயரியல்]]
* [[குடும்பப் பெயர்]]
* [[இயற்பெயர்]]
* [[புனைபெயர்]]
{{மக்கட்பெயரியல்}}
 
[[பகுப்பு:பெயரிடல் மரபுசொல்லிலக்கணம்]]
"https://ta.wikipedia.org/wiki/இயற்பெயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது