யாகாவாராயினும் நா காக்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
'''யாகாவாராயினும் நா காக்க''' [[சத்ய பிரபாஸ் பினிசெட்டி]]யின் எழுத்து மற்றும் இயக்கத்தில் 2015ஆவது ஆண்டில் வெளியான ஓர் [[இந்தியா|இந்திய]] [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]]. இப்படத்தை இயக்கிய [[சத்ய பிரபாஸ் பினிசெட்டி|சத்ய பிரபாஸின்]] சகோதரரான [[ஆதி (நடிகர்)|ஆதி]], [[நிக்கி கல்ரானி]] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.<ref>[http://www.deccanchronicle.com/130302/entertainment-kollywood/article/sister-act-comes-kollywood Sister act comes to Kollywood<!-- Bot generated title -->]. ''[[Deccan Chronicle]]''. 2 March 2013. Retrieved 12 March 2013.</ref> [[பசுபதி (நடிகர்)|பசுபதி]], [[ரிச்சா பல்லட்]], [[மிதுன் சக்கரவர்த்தி]] ஆகியோர் இதர துணை வேடங்களில் நடித்திருந்தனர்.<ref>[http://www.deccanchronicle.com/130801/entertainment-kollywood/article/mithun-gave-nod-floored-prabhas-script Mithun gave nod, floored by Prabhas script]. ''[[Deccan Chronicle]]''. 1 August 2013. Retrieved 8 August 2013.</ref> இத்திரைப்படம் சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
 
== கதைச் சுருக்கம் ==
== நடிகர்கள் ==
{{Colbegin}}
"https://ta.wikipedia.org/wiki/யாகாவாராயினும்_நா_காக்க" இலிருந்து மீள்விக்கப்பட்டது