உஜ்ஜைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 25:
'''உஜ்ஜைன்''' மத்திய [[இந்தியா]]வின் [[மால்வா (மத்தியப் பிரதேசம்)|மால்வாப்]] பகுதியில் அமைந்துள்ள பழைய நகரமாகும். இதனை '''உஞ்சை''' எனத் தமிழ்ப்படுத்திப் [[பெருங்கதை]] என்னும் நூல் கழங்குகிறது.<ref>'''உஞ்சைக் காண்டம்''' - {{cite book | title= [[பெருங்கதை]] (4 தொகுதிகள்) | publisher= [[உ. வே. சாமிநாதையர்]] பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40 | author= [[கொங்குவேளிர்]] | year= கி.பி. 7 ஆம் நூற்றாண்டு | location= சென்னை | pages=}}</ref> இன்றைய [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேச]] மாநிலத்தில் உள்ள இது [[சிப்ரா ஆறு|சிப்ரா ஆற்றின்]] கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. இது உஜ்ஜைன் மாவட்டத்தினதும், உஜ்ஜைன் பிரிவினதும் நிர்வாக மையமாகும்.
முற்காலத்தில் இது ''உஜ்ஜயினி'' என்று அழைக்கப்பட்டது. மகாபாரதத்தின்படி உஜ்ஜயினி [[
[[முக்தி தரும் ஏழு நகரங்கள்|முக்தி தரும் ஏழு இந்து புனித நகரங்களில்]] உஜ்ஜைனும் ஒன்றாக உள்ளது.
== வரலாறு ==
உஜ்ஜயினி என்னும் பெயரில் இந் நகரம் பற்றிய குறிப்பு [[புத்தர்]] காலத்திலிருந்தே கிடைக்கிறது. அக்காலத்தில் இது [[அவந்திதேசம்|அவந்தி]] அரசின் தலைநகரமாக இருந்தது. பிற்காலத்தில் மௌரியப் பேரரசனான [[அசோகர்]] [[மௌரியப் பேரரசு|மௌரியப் பேரரசின்]] மேற்கு மாகாண அரசப் பேராளனாக இருந்தபோது உஜ்ஜயினியிலேயே வாழ்ந்தான். மௌரியர் காலத்துக்குப் பின்னர் உஜ்ஜைனைச் [[சுங்கர்]]களும், [[சாதவாகனர்]]களும் ஆண்டனர். சிறிதுகாலம் சாதவாகனர்களும், [[மேற்கு
[[பெருங்கதை]] என்னும் நூலில் [[பிரச்சோதனன்]] என்னும் அரசன் இதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.<ref>{{cite book | title= [[பெருங்கதை]] (4 தொகுதிகள்) | publisher= [[உ. வே. சாமிநாதையர்]] பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40 | author= [[கொங்குவேளிர்]] | year= கி.பி. 7 ஆம் நூற்றாண்டு | location= சென்னை | pages=}} உ.வே.சா. எழுதிய உதயணன் சரித்திரச் சுருக்கம்</ref>
|