ஆ. வேலுப்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 1:
'''ஆ. வேலுப்பிள்ளை''' ([[21 நவம்பர்]] 29, [[1936]], [[புலோலி|தென்புலோலியூர்]]- நவம்பர் 1, [[யாழ்ப்பாணம்]]2015)<ref name="TN">{{cite web | url=http://tamilnet.com/art.html?catid=13&artid=37994 | title=Veteran Tamil scholar Professor Veluppillai passes away | publisher=தமிழ்நெட் | date=2 நவம்பர் 2015 | accessdate=3 நவம்பர் 2015}}</ref> தமிழ் இலக்கிய உலகில் மிகச்சிறந்த ஆளுமையாக வளர்ந்தவர். இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்றவர். உலகப் புகழ்பெற்ற பர்ரோ முதலான பேராசிரியர்களிடம் பயின்ற பட்டறிவுடையவர். ஆசர் உள்ளிட்டவருடன் பழகியவர். இளம் அகவையிலேயே பேரறிவு பெற்று விளங்கியவர். ஆழமான அறிவுப் படைப்பால் என்றும் போற்றி மதிக்கக்கூடியவராக விளங்குபவர். இவர் தமிழ், தமிழக வரலாறு, புத்த, சமண சமயத்துறைகளில் ஆற்றல் பெற்ற ஆய்வாளர். இவரின் நெறியாளர் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை.
 
==குடும்பம்==
வரிசை 5:
 
==கல்வி==
இவர் தான் பிறந்த ஊரிலேயே[[புலோலி|தென்புலோலியூரிலேயே]] தொடக்கக் கல்வியை முடித்தவர். பேராதனையில் உள்ள இலங்கைப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெற்றவர். 1955-1959 இல் இளங்கலை (B.A.Hon) படித்தவர். முதல் வகுப்பில் முதல் மாணவராகத் தேறியவர். இதற்காக ஆறுமுக நாவலர் பரிசும், கீழ்த்திசைக் கல்வி உதவித்தொகையும் பெற்றவர்.
 
==பணிகள்==
வரிசை 36:
[[பகுப்பு:ஈழத்துத் தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:1936 பிறப்புகள்]]
[[பகுப்பு:2015 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆ._வேலுப்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது