வரதராஜன் ஜெயபாஸ்கரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்* |
சிNo edit summary |
||
வரிசை 1:
'''வரதராஜன் ஜெயபாஸ்கரன்''' என்பவர் கவிஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர், சொற்பொழிவாளர் ஆவார். இவர் மக்கள் வாழ்க்கையைச் சார்ந்த கவிதைகளை எழுதுபவர் ஆவார். கா. மு. வரதராஜன் - வரதம்மாள் இணையருக்கு [[சூன் 15]], [[1960]]இல் [[காட்டுப்பாக்கம்]] என்னும் ஊரில் பிறந்தவர்.
தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கத்தின் பொதுச்செயலாளராக இவர் உள்ளார். இவர் 1986 முதல் 1988 வரை தேவி வார இதழில் நிருபராகப் பணியாற்றினார். ஜெயபாஸ்கரன், ஜெயசூரியன் என்னும் பெயர்களில் 50 கட்டுரைகளை எழுதியுள்ளார். 1989 முதல் 1991 வரை தராசு வார இதழில் சமுகப் புலனாய்வு நிருபராகப் பணியாற்றினார். இவர் 18 சிறப்புக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
|