உருக்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
உருக்மி இதன் பின்னர் தனது தலைநகரான குந்தினாபுரிக்குத் திரும்பவே இல்லை. அவர் போசக்கதா என்னும் புதிய தலைநகரை உருவாக்கி அங்கிருந்து நாட்டை ஆண்டார். பின்னாளில் அவர் கிருட்டிணனிடம் நட்புக் கொண்டார். எனினும் பாரதப் போரின் போது இவரை [[அருச்சுனன்|அருச்சுனனோ]] [[துரியோதனன்|துரியோதனனோ]] கூட்டாளியாக ஏற்காததால் இவர் அப்போரில் நடுநிலைமை வகித்தார்.
 
==குடும்பம்=='''
ருக்மியின் தந்தை விதர்ப்ப நாட்டின் மன்னர் பிஷ்மகர்,தங்கை ருக்மணி,மகள் ருக்மாவதி,பேத்தி ரோசனா ஆவார்கள்
 
"https://ta.wikipedia.org/wiki/உருக்மி" இலிருந்து மீள்விக்கப்பட்டது