'''கருப்பசேர்வை தேவர் ''',<ref>http://www.dinamani.com/editorial_articles/article1315308.ece?service=print</ref> [[கொங்கு நாடு|கொங்கு நாட்டு]] ஓடாநிலைக் கோட்டை புரட்ச்சியாளர் பாளையக்காரர் [[தீரன் சின்னமலை|தீரன் தீரன் சின்னமலையுடன்சின்னமலையிடம்]] சேர்ந்து பிரிடிஷ்காரர்களுக்கு எதிராக யுத்தம் செய்தவர், இவர் தமிழ் போர்குடி [[முக்குலத்தோர்]] தேவர் சமூகத்தை சேர்ந்தவர்,. தீரன் சின்னமலையிடம் [[திறை]] வசூலிக்க வந்த சங்ககிரி திவான் மீராசாகிப்பின் படை வீரர்களை '''கருப்பசேர்வை தேவர் '' விரட்டியடித்தார். மைசூர் மன்னர் [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானுடன்]] கூட்டணி சேர்ந்து, சின்னமலை மற்றும் கருப்பசேர்வை, [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|கம்பெனி ஆட்சிக்கு]] எதிராக பெரும்படை திரட்டிப் போரிட்டனர். கம்பெனிப் படைகளுக்கு எதிராக, 1801இல் ஈரோடு காவிரிக் கரையிலும், 1802இல் [[ஓடாநிலைக் கோட்டை|ஓடாநிலைக் கோட்டையிலும்]], 1804-ல் [[அரச்சலூர்|அரச்சலூரிலும்]] நடந்த போர்களில் கருப்பசேர்வை தலைமையிலான தீரன் சின்னமலை படைகள் பெரும் வெற்றி பெற்றன.
'''கருப்பசேர்வை தேவர் '', [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|கம்பெனி ஆட்சிக்கு]] எதிராக பெரும்படை திரட்டிப் போரிட்டனர். கம்பெனிப் படைகளுக்கு எதிராக, 1801இல் ஈரோடு காவிரிக் கரையிலும், 1802இல் [[ஓடாநிலைக் கோட்டை|ஓடாநிலைக் கோட்டையிலும்]], 1804-ல் [[அரச்சலூர்|அரச்சலூரிலும்]] நடந்த போர்களில்
'''கருப்பசேர்வை தேவர் '' தலைமையிலான தீரன் சின்னமலை படைகள் பெரும் வெற்றி பெற்றன.
[[கோழிக்கோடு|கள்ளிக் கோட்டையிலிருந்து]] பெரும் அளவில் வந்த ஆங்கிலேய பீரங்கிப் படைகள் [[ஓடாநிலைக் கோட்டை|ஓடாநிலைக் கோட்டையைத்]] தகர்த்து, சின்னமலையுடன் கருப்பசேர்வை தேவரையும் கைது செய்த, ஆங்கிலேயப் படைகள் [[சங்ககிரிக் கோட்டை|சங்ககிரிக் கோட்டையில்]] இருவரையும் 31 ஆகஸ்டு 1805 அன்று தூக்கிலிட்டனர்.