ஆந்திரேயசு அவுசான்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 23:
}}
 
'''ஆந்திரேயசு அவுசான்சு''' (''Andrejs Auzāns'') (1871–1953) ஓர் [[இலாத்துவியர்]]இலாத்துவியப் படைப் பொது மேலரும் நிலக்கிடப்பியலாளரும் ஆவார்.
 
அவுசான்சு உருசியப் பேரரசு இராணுவத்தில் பொது மேலராவார். 7ஆம்7 ஆம் பவுசுகா துப்பாக்கிப் படைப் பிரிவின் கட்டளையாளராகவும் 2ஆம்2 ஆம் துப்பாக்கி வீர்ர் அணியில் கட்டளையாளராகவும் பங்கேற்றதற்காகவும் பெயர்பெற்றவர். மேலும் இவர் செம்படையின் உருசியப் படைத்தளபதிப்பணியில் நிலக்கிடக்கையியல் பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார்.<ref>http://forum.valka.cz/viewtopic.php/title/Auzans-Andrejs/t/64684</ref>
 
== இளம்பருவம் ==
 
இவர் 1872 ஏப்பிரல் 4இல்4 இல் ''Bormaņi'' homestead இல் உள்ள [[பிளவினாசு நகராட்சி| சார்ந்த பிளவினு பாரிழ்சில்]] பிறந்தார். இவர் கொக்னேசியில் இருந்த பாரிழ்சுப் பள்ளியிலும் [[வியத்தால்வா பாரிழ்சு|வியத்தால்வா]] பாரிழ்சுப் பள்ளியிலும் கல்வி பயின்றார். இவர் 1893 இல் நில அளக்கையராக [[பிசுகோவ்]], உருசியா நகரில் பட்டம் பெற்றார்.
 
== முதல் உலகப் போருக்கு முன் ==
 
பட்டம் முடித்த்தும் அவுசான்சு இராணுவ நிலக்கிடப்பியல் பள்ளியில் சேர்ந்து 1895இல்1895 இல் அத்துறையில் பட்டம் பெற்றார். பின்னர் பின்லாந்தில் படைத்துறையின் துணைத்தலைவராகப் பணிபுரிந்தார்.இவர் 1896 முதல் புனித பீட்டர்சு பர்கில் இருந்த நிலக்கிடப்பியல் அலகில் அலுவலராகப் பணிபுரிந்தார்.
 
இவர் 1900இல் உருசியப் படைத்தளபதிப்பண் கல்வ்க்கழகத்தில் சேர்ந்து 1903இல் இராணுவத் தலைவராகப் பட்டம் பெற்றார்.
 
அவுசான்சு 1905இல்1905 இல் நிலவடிவ அளத்தலிலும் வானியலிலும் நடைமுறைப் பாடங்களைப் புல்கோவோ வான்காணகத்தில் பயின்றதும், இவர் உருசியத் தளபதிப்பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்சேர்த்துக் கொள்ளப்பட்டார். இவர் உருசிய - ஜப்பானியப் போரில் பங்கேற்றார்.
 
பிறகு [[எசுத்தோனியா]], [[பின்லாந்து]], [[மஞ்சூரியா]], [[துருக்குமேனித்தான்]] ஆகிய இடங்களில் அலுவலராகவும் நிலக்கிடப்பியலாளராகவும் பணி செய்துள்ளார்.
வரிசை 61:
== இறுதி ஆண்டுகள் ==
 
சோவியத்1940 1940இல்இல் இலத்துவியாவைக்இலத்துவியாவைச் சோவியத் கைப்பற்றும்போதும் பிறகும் இவர் அடக்கப்படவில்லை. என்றாலும் இவர் சோவியத்துடனோ நாசிப் படைகளுடனோ ஒத்துழைக்காமல் நடுநிலை வகித்தார்.
இவர் 1944 இலையுதிர்காலத்தில் குடும்பத்துடன் செருமனிக்குப் புலம்பெயர்ந்தார். பிறகு 1948 இல் பிரித்தானியப் பெருநாட்டில் வாழலானார்..
இவர் 1953 மார்ச் 23இல்23 இல் பிரித்தானியப் பெருநாட்டு சுட்டாக்பொர்ட்டில் இறந்தார்.<ref>http://www.latgaleslaiks.lv/lv/2001/8/31/5110</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆந்திரேயசு_அவுசான்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது