'''ஆச்சாரிய வீரசேனாவீரசேனர்''' 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்திய [[கணிதம்|கணித]] மேதை. இவர் [[சமணம்|சமண]] தத்துவ ஞானி மற்றும் ஆச்சார்யருக்குத் தகுந்த வரிசையைச் சேர்ந்த ஒரு [[திகம்பரர்|திகம்பர சாதுவும்]] ஆவார். இவர் ஒரு சிறந்த சொற்பொழிவாளர் மற்றும் கவிஞரும் ஆவார்<ref name="Jinasena">Jinasena. ''Ādi Purāņa''</ref>. வீரசேனாவீரசேனர், தென்னகத்தில் ஜைன இலக்கிய மறுமலர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்களுள் தலையாயவரான குந்தகுந்தர் ஆச்சாரிய பரம்பரையைச் சேர்ந்தவர்<ref name="Indranandi">Indranandi. ''Shrutāvatāra''</ref>.
வீரசேனாவீரசேனர் ஒரு கணிதவியலாளர். ஒரு [[திண்ம அடித்துண்டு|திண்ம அடித்துண்டின்]] [[கன அளவு]] காணும் முறையைக் கண்டுபிடித்தவர். இவர் கவனம் செலுத்தியஆய்வுசெய்த கருத்துருக்கள் சில: ஒரு எண்ணை எத்தனை தடவை எண் 2 ஆல் வகுக்க முடியும் -2 அடிமான மடக்கைகள்[[மடக்கை]]கள் (''ardhaccheda''); 3 அடிமான மடக்கைகள் (trakacheda), 4 அடிமான மடக்கைகள் (caturthacheda.)<ref>{{citation| contribution=History of Mathematics in India|title=Students' Britannica India: Select essays|editor1-first=Dale|editor1-last=Hoiberg|editor2-first=Indu|editor2-last=Ramchandani|first=R. C.|last=Gupta|page=329|publisher=Popular Prakashan|year=2000| contribution-url=http://books.google.co.uk/books?id=-xzljvnQ1vAC&pg=PA329&lpg=PA329&dq=Virasena+logarithm#v=onepage&q=Virasena%20logarithm&f=false}}</ref>
ஒரு [[வட்டம்|வட்டத்தின்]] [[சுற்றளவு]] ''C'', வட்டம்[[விட்டம்]] ''d'' இரண்டுக்குமான தொடர்பைத் தரும் தோராயமான வாய்ப்பாட்டினை அளித்துள்ளார்: