நான் ஏன் நாத்திகன் ஆனேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
 
==தமிழில்==
[[சென்னை மாகாணம்|சென்னை மாகாண]] நாத்திக சங்க அமைச்சராக இருந்த [[ப. ஜீவானந்தம்]] [[சுயமரியாதை இயக்கம்|சுயமரியாதை இயக்கத்தில்]] இருந்தபோது இதனை புத்தக வடிவில் மொழிபெயர்த்தார். அது சுயமரியாதை இயக்கப் பிரசுரமாக வெளிவந்தது. [[ஈ. வெ. இராமசாமி|ஈ. வெ. இராமசாமி நாயக்கரின்இராமசாமியின்]] குடியரசு பதிப்பகம் இதனை வெளியிட்டது. இந்நூல் தடை செய்யப்பட்டு வெளியிட்டதற்காக ஜீவானந்தமும் ஈ. வெ. இராமசாமி நாயக்கரும் 1934ல் கைது செய்யப்பட்டனர். இனி இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று உறுதியளித்த பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
 
எஸ். ஏ. பெருமாள் அண்மையில் மொழிபெயர்த்து பாவை பப்ளிகேசன்ஸ் வெளியிட்ட "பகத்சிங் கடிதங்கள், கட்டுரைகள்" என்னும் தொகுதியின் சிறுபகுதி தேவை கருதி [[நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்|நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிமிடெட்]] (NCBH) ஆல் வெளியிடப்பட்டது
"https://ta.wikipedia.org/wiki/நான்_ஏன்_நாத்திகன்_ஆனேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது