மு. தமிழ்க்குடிமகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அரிஅரவேலன் பக்கம் தமிழ்க்குடிமகன்-ஐ மு. தமிழ்க்குடிமகன்க்கு நகர்த்தினார்: மு. தமிழ்க்குட...
No edit summary
வரிசை 1:
'''மு. தமிழ்க்குடிமகன்''' (15.9.1938 - 22-9-2004) என்னும் மு. சாத்தையா தனித்தமிழ் இயக்க முன்னோடிகளில் ஒருவர் ஆவார். தமிழ்ப் பேராசிரியராகவும் அரசியலாளராகவும் அமைச்சராகவும் இருந்தவர்.
 
==கல்வி==
=== பள்ளிக் கல்வி ===
* தொடக்கக் கல்வியை (முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை) சாத்தனூரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் கற்றார்.
* இடைநிலைக் கல்வி (6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை) உயர்நிலைக் கல்வி (9ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை) ஆகியவற்றை தேவகோட்டை தூய பிரிட்டோ உயர்நிலைப் பள்ளியில் கற்றார்.
 
=== கல்லூரிக் கல்வி===
தொடக்கக் கல்வியைச் சாத்தனூரிலும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியைத் தேவக்கோட்டையிலும் பயின்றார். 1956 ஆம் ஆண்டில் கல்லூரிப் படிப்பைத் திருச்சித் தூய வளவனார் கல்லூரியில் கணிதப் பாடத்தை முதன்மைப் பாடமாகக் கொண்டு பட்டம் பெற்றார்.
1961*1956 இல்ஆம் தமிழ்ஆண்டில் இலக்கியம்கல்லூரிப் பயிலபடிப்பைத் சென்னைப்திருச்சித் பச்சையப்பன்தூய வளவனார் கல்லூரியில் சேர்ந்தார்.கணிதப் அங்குபாடத்தை முதுகலைப்முதன்மைப் பாடமாகக் கொண்டு பட்டம் பெற்றார். 1983இல்
*1961 இல் தமிழ் இலக்கியம் பயில சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு முதுகலைப் பட்டம் பெற்றார்.
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பத்தாண்டுத் தமிழ்க் கவிதைகள் (1967 முதல் 1977வரை ) என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்
 
=== ஆய்வுக்கல்வி ===
== குடும்பம் ==
1983இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பத்தாண்டுத் தமிழ்க் கவிதைகள் (1967 முதல் 1977வரை ) என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
 
== பணி ==
[[சிவகங்கை மாவட்டம்]] [[இளையான்குடி]] அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தில் பிறந்தார்.இவருக்கு வெற்றிச் செல்வி என்ற மனைவியும்,மெய்மொழி, திருவரசன், பாரி என்ற 3 மகன்களும், கோப்பெருந்தேவி என்ற மகளும் உள்ளனர்.
* பரமக்குடியில் அமைந்துள்ள ஆயிரவைசிய உயர்நிலைப் பள்ளியில் 1969ஆம் ஆண்டு வரை கணித ஆசிரியராகப் பணியாற்றினார்.
* 1969 ஆம் ஆண்டு முதல் 1978 வரை மதுரை [[யாதவர் கல்லூரி|யாதவர் கல்லூரியில்]] தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
இவரது இயற்பெயர் சாத்தையா. தமிழ் மீது கொண்டபற்று காரணமாக தன் பெயரைத் தமிழ்க்குடிமகன் என்று மாற்றிக் கொண்டார். 1969 முதல் மதுரை யாதவர் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகவும், பின்பு அதே கல்லூரியில் 1979லிருந்து 88 வரைமுதல்வராகவும் பணியாற்றினார்.
* 1978 ஆம் ஆண்டு முதல் 1989 வரை மதுரை யாதவர கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார்.
 
== குடும்பம் ==
[[சிவகங்கை மாவட்டம்]] [[இளையான்குடி]] அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தில் 15. 9. 1938ஆம் நாள் பிறந்தார் <ref name = "one" >சீன நாடும் சின்ன நாடும் என்னும் நூலின் பின்னட்டை </ref>.இவருக்கு வெற்றிச் செல்வி என்ற மனைவியும், மெய்மொழி, திருவரசன், பாரி என்ற 3 மகன்களும்,ஆண்மக்களும் கோப்பெருந்தேவி என்ற மகளும்பெண்மகவும் உள்ளனர்.
==தமிழ்ப்பணி==
திருச்சி தூய வளவனார் கல்லூரியில் பயிலும்போது [[தேவநேயப் பாவாணர்]] எழுதிய ஒப்பியன் மொழிநூல் என்னும் புத்தகத்தைப் படித்துத் தனித்தமிழ் ஆர்வம் பெற்றார். 1958 இல் பாவாணரின் அறிமுகமும் தொடர்பும் ஏற்பட்டதால் சாத்தையா என்னும் தனது இயற்பெயரை தமிழ்க்குடிமகன் என்று மாற்றிக்கொண்டார். [[இரா. இளவரசு]] போன்ற பிற மாணவத் தோழர்களுடன் இணைந்து தமிழ்ப் பேராயம் என்னும் ஓர் இலக்கிய அமைப்பை உருவாக்கி இலக்கியக் கூட்டங்களை நடத்தினார். [[பெருஞ்சித்திரனார்]] நடத்திய தென்மொழி இதழில் துணை ஆசிரியராகவும் கைகாட்டி, அறிவு ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் இருந்தார். பாவாணர் தலைமையில் இயங்கிய [[உலகத் தமிழ்க் கழகம்]] என்னும் அமைப்பிலும்,அதன் பின்னர் [[இரா. இளவரசு]] முதலியரோடு இணைந்து [[தமிழியக்கம்]] என்னும் அமைப்பிலும் முன்னின்று செயல்பட்டார். தமிழ் ஆட்சி மொழி, பண்பாடு அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பில் இருந்தபோது தமிழ்வழிக் கல்வி, கோவில்களில் தமிழ் வழிபாடு, விளம்பரப் பலகைகளில் தமிழ் எனப் பல வழிகளில் பணியாற்றினார்.
 
திருச்சி தூய வளவனார் கல்லூரியில் பயிலும்போது [[தேவநேயப் பாவாணர்]] எழுதிய ஒப்பியன் மொழிநூல் என்னும் புத்தகத்தைப் படித்துத் தனித்தமிழ் ஆர்வம் பெற்றார். 1958 இல் பாவாணரின் அறிமுகமும் தொடர்பும் ஏற்பட்டதால் தம் பெயரை தமிழ்க் குடிமகன் என்று மாற்றிக் கொண்டார். [[இரா. இளவரசு]] போன்ற பிற மாணவத் தோழர்களுடன் இணைந்து தமிழ்ப் பேராயம் என்னும் ஓர் இலக்கிய
அமைப்பை உருவாக்கி இலக்கியக் கூட்டங்களை நடத்தினார். [[பெருஞ்சித்திரனார்]] நடத்திய தென்மொழி இதழில் துணை ஆசிரியராகவும் கைகாட்டி, அறிவு ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் இருந்தார். பாவாணர் தலைமையில் இயங்கிய [[உலகத் தமிழ்க் கழகம்]] என்னும் அமைப்பிலும்,அதன் பின்னர் [[இரா. இளவரசு]] முதலியரோடு இணைந்து [[தமிழியக்கம்]] என்னும் அமைப்பிலும் முன்னின்று செயல்பட்டார். தமிழ் ஆட்சி மொழி, பண்பாடு அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பில் இருந்தபோது தமிழ்வழிக் கல்வி, கோவில்களில் தமிழ் வழிபாடு, விளம்பரப் பலகைகளில் தமிழ் எனப் பல வழிகளில் பணியாற்றினார்.
 
== அரசியல் ==
*தமிழ்க்குடிமகன் கடந்த [[1989]],[[1996]]-ம் ஆண்டுகளில் நடைப்பெற்ற தமிழக சட்டபேரவை தேர்தலில் திமுக சார்பில் [[இளையான்குடி (சட்டமன்றத் தொகுதி)|இளையான்குடி தொகுதியில்]] போட்டியிட்டு [[தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை|சட்டபேரவை உறுப்பினர்]] ஆனார். இதையடுத்து அவர் [[தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பட்டியல் |தமிழக சட்டபேரவை தலைவராக]] தேர்ந்தெடுக்கப் பட்டார்தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
*[[1996]] முதல் [[2001]] வரை [[தமிழக அமைச்சரவை|தமிழ் வளர்ச்சி மற்றும் அறநிலையத்துறை அமைச்சராகவும் ]] பதவி வகித்தார். 2001 மார்ச்சில் நடந்தசட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிமுகவில் இணைந்தார். 22-9-2004-ல் மரணமடைந்தார்.
தமிழ்க்குடிமகன் கடந்த [[1989]],[[1996]]-ம் ஆண்டுகளில் நடைப்பெற்ற தமிழக சட்டபேரவை தேர்தலில் திமுக சார்பில் [[இளையான்குடி (சட்டமன்றத் தொகுதி)|இளையான்குடி தொகுதியில்]] போட்டியிட்டு [[தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை|சட்டபேரவை உறுப்பினர்]] ஆனார். இதையடுத்து அவர் [[தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பட்டியல் |தமிழக சட்டபேரவை தலைவராக]] தேர்ந்தெடுக்கப் பட்டார்.
[[1996]] முதல் [[2001]] வரை [[தமிழக அமைச்சரவை|தமிழ் வளர்ச்சி மற்றும் அறநிலையத்துறை அமைச்சராகவும் ]] பதவி வகித்தார். 2001 மார்ச்சில் நடந்தசட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிமுகவில் இணைந்தார். 22-9-2004-ல் மரணமடைந்தார்.
 
== வெளிநாட்டுப் பயணங்கள் ==
==எழுதிய நூல்கள்==
இவர் அமெரிக்கா, இங்கிலாந்து, செருமனீ. பிரான்சு, சீனா, சிங்கப்பூர், மலேசியா, இத்தாலி, இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்றுவந்துள்ளார்.
* அந்தமானைப் பாருங்கள்
* பாவேந்தர் கனவு
* வாழ்ந்து காட்டுங்கள்
* காலம் எனும் காட்டாறு
* பாவேந்தரின் மனிதநேயம்
* ஐரோப்பியப் பயணம்
* மனம் கவர்ந்த மலேசியா
* கலைஞரும் பாவேந்தரும்
* தமிழில் வழிபாடு தடையென்ன நமக்கு?
* சீன நாடும் சின்ன நாடும்
* மலேசிய முழக்கம்
* 12. தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் (இருபாகங்கள்)
*[[செந்நீர்க் கடலில் ஈழத் தமிழன் (நூல்)|செந்நீர்க் கடலில் ஈழத் தமிழன்]]
==உசாத்துணை==
 
== மரணம் ==
வரலாறு படைத்த தமிழறிஞர்கள்-ஆசிரியர் புலவர் த.சுந்தரராசன், மணிவாசகர் பதிப்பகம்,சென்னை-600108
22-9-2004ஆம் நாள் மதுரையில் மரணமடைந்தார்.
 
==எழுதிய நூல்கள்==
{| class="wikitable"
|-
!வ.எண்!!நூல்!! வகை!!முதற்பதிப்பு ஆண்டு!!பதிப்பகம்!!குறிப்பு
|-
|01||அந்தமானைப் பாருங்கள்||பயண நூல்||-||[[பாரதி பதிப்ப்கம்]], சென்னை - 17.||
|-
|02||ஐரோப்பியப் பயணம் ||பயண நூல்||-|| [[தமிழ்மண் பதிப்பகம்]], சென்னை-17.||
|-
|03|| கண்ணீர் || கட்டுரை || - ||[[திருமகள் புத்தக நிலையம்]] சென்னை - 17 ||
|-
|04||கலைஞரும் பாவேந்தரும் || கட்டுரை || -|| தமிழ்மண் பதிப்பகம், சென்னை-17.||
|-
|05|| கலைஞர்மேல் காதல்கொண்டேன் || கட்டுரை || - || - ||
|-
|06|| கவிதைக் கனிகள் || கவிதை || - ||திருமகள் புத்தக நிலையம், சென்னை - 17 ||
|-
|07||காலமெனும் காட்டாறு ||கட்டுரை|| - ||தமிழ்மண் பதிப்பகம், சென்னை-17.||
|-
|08||சீன நாடும் சின்ன நாடும் || பயண நூல் ||2003|| தமிழ்மண் பதிப்பகம், சென்னை-17.||
|-
*|09||[[செந்நீர்க் கடலில் ஈழத் தமிழன் (நூல்)|செந்நீர்க் கடலில் ஈழத் தமிழன்]]||வரலாறு|| 1983 செப் 9 || அறிவொளி பதிப்பகம், மதுரை-1 ||மாலைமுரசு இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு
|-
|10||தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் என் பங்கு (இருபாகங்கள்) || ஆட்சியியல் ||-|| தமிழ்மண் பதிப்பகம், சென்னை-17.||
|-
|11|| பத்தாண்டுத் தமிழ்க் கவிதைகள் ||திறனாய்வு || - ||[[வானதி பதிப்பகம்]], சென்னை - 17 ||
|-
|12|| பாவாணரும் தனித்தமிழும் || சொற்பொழிவு || - || [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. ||
|-
|13||பாவேந்தர் கனவு || கட்டுரை|| - || திருமகள் புத்தக நிலையம், சென்னை - 17 ||
|-
|14||பாவேந்தரின் மனிதநேயம் || கட்டுரை ||- || தமிழ்மண் பதிப்பகம், சென்னை-17.||
|-
|15||புதுக்கவிதை|| திறனாய்வு|| - || - ||
|-
|16||மலேசிய முழக்கம் ||சொற்பொழிவு || - || தமிழ்மண் பதிப்பகம், சென்னை-17.||
|-
|17||மனமாற்றம்||நாடகம்|| - || - ||
|-
|18||மனம்கவர்ந்த மலேசியா||பயண நூல்|| - || - ||
|-
* |19||வாழ்ந்து காட்டுங்கள் || கட்டுரை || - || - ||
|}
 
==சான்றடைவு==
http://tamil.oneindia.com/art-culture/essays/2011/01-dr-tamilkudimagan-an-unforgettable-tamil-scholar-aid0091.html
*வரலாறு படைத்த தமிழறிஞர்கள்-ஆசிரியர் புலவர் த.சுந்தரராசன், மணிவாசகர் பதிப்பகம்,சென்னை-600108
*http://tamil.oneindia.com/art-culture/essays/2011/01-dr-tamilkudimagan-an-unforgettable-tamil-scholar-aid0091.html
*http://tamil.oneindia.com/news/2004/09/22/tamilkudimagan.html
 
http://tamil.oneindia.com/news/2004/09/22/tamilkudimagan.html
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]][[பகுப்பு:தமிழறிஞர்கள்]][[பகுப்பு:தமிழக முன்னாள் அமைச்சர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மு._தமிழ்க்குடிமகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது