நரகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 8:
=== இஸ்லாம் ===
=== கிறிஸ்தவம் ===
கிறிஸ்தவ கோட்பாடுகளின்படி நரகம், இறந்தபின் பாவம் செய்தவர்கள் தண்டனை தீர்ப்பு பெறும் இடமாக கூறப்படுகிறது. நரகத்தை பற்றிய கோட்பாடு திருவிவிலியத்தின் புதிய ஏற்பாடு பகுதியில் விளக்கப்படுகிறது். திருவிவிலியத்தின் கடைசி புத்தகமாகிய திருவெளிப்பாடு நூலில் மறுஉலக வாழ்க்கைப் பற்றி விளக்கப்படுகிறது. அதிகாரம் 20 இறைவசனம் 10-ல்
1917-ம் ஆண்டு ஜூலை 13ந்தேதி, அன்னை மரியா, பாத்திமா நகரில் லூசியா சான்ட்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ என்ற சிறுவர்களுக்கு காட்சி அளித்தபோது நரகத்தின் கொடிய வேதனைகளைக் காண்பித்தார்.
=== இந்து ===
|