ராஜகிரகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox settlement | name = ராஜகி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 76:
| footnotes = {{reflist|group=A}}
}}
[[Image:Ajatasatru.jpg|thumb|250px|right|ராஜகிரகத்தில் [[அஜாதசத்ரு]]வின் [[ஸ்தூபி]], இங்குதான் அஜாதசத்ருவின் அஸ்தி வைக்கப்பட்டுள்ளது]]
 
 
'''ராஜகிரகம்''' (Rajgir) (House of the King or Royal House), [[இந்தியா]]வின், [[பிகார்]] மாநிலத்தில், [[நாலந்தா]] மாவட்டத்தில் அமைந்த பண்டைய கால நகரமாகும். [[மௌரியர்]] காலத்திய [[மகத நாடு|மகத நாட்டின்]] தலைநகராக இருந்தது. இந்நகரம் [[பௌத்தம்]] மற்றும் [[சமணம்]] சமயங்களின் மையமாக விளங்கியது.<ref>Jain Dharma ka Maulik Itihas Part-1, Ed. Acharyashri Hastimalji Maharaj, 1971 p. 739-742</ref> [[புத்தர்|புத்தரும்]], [[மகாவீரர்|மகாவீரரும்]] ராஜகிருகத்தில் தங்களின் போதனைகளை எடுத்துரைத்தனர். புத்தர் இந்நகரத்தின் சிறு மலைக்குச் சென்று அடிக்கடி தியானம் செய்வார். பௌத்தர்களுக்கு இந்நகரம் ஒரு புனித நகரமாகும். [[மகாபாரதம்|மகாபாரத]] இதிகாசத்தில், இந்நகரை ஆண்ட மன்னன் [[ஜராசந்தன்]] [[கிருட்டிணன்|கிருஷ்ணரை]] பகைத்துக் கொண்டவன் என்றும் [[வீமன்]] ஜராசந்தனை மற்போரில் கொன்றான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ராஜகிரகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது