க. நெடுஞ்செழியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 28:
|website=
|}}
'''க. நெடுஞ்செழியன்''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இலக்கியத் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வந்தவர்.<ref> http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=7811:q------&catid=1050:07&Itemid=324</ref> “இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்”, “தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்” “தமிழ் எழுத்தியல் வரலாறு” போன்ற பதினொன்றுபதினொரு நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய ''“தமிழரின் அடையாளங்கள்”'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006|2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] மானிடவியல் (சமூகவியல், புவியில், நிலவியல்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
 
==ஆதாரம்==
"https://ta.wikipedia.org/wiki/க._நெடுஞ்செழியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது