81,516
தொகுப்புகள்
'''யது''', [[யயாதி]] - [[தேவயானி]] இணையரின் மூத்த மகன். தன் மகள் தேவயானிக்கு துரோகம் செய்த காரணத்தினால் [[சுக்கிரன்|சுக்கிராச்சாரியால்]] சபிக்கப்பட்டு யயாதி கிழத்தன்மை அடைந்தான். [[யயாதி]]யின் கிழத்தன்மையை ஏற்க மறுத்த காரணத்தினால், யதுவும், அவனது வழித்தோன்றல்களும் இனி நாட்டை அரசாளும் உரிமையில்லாது போகக்கடவது என யயாதி அளித்த சாபத்தால், [[யது குலம்|யதுவின் வழித்தோன்றல்கள்]] நாட்டை ஆள இயலாது ஆடு, மாடுகள் மேய்த்து பால், தயிர், வெண்ணெய் போன்ற பால் பொருட்களை உற்பத்தி செய்யும் இடைத் தொழில் செய்து வாழ்ந்தனர். அவர்களை [[யாதவர்]]கள் என்பர்.<ref>[http://www.mythfolklore.net/india/encyclopedia/yadava.htm Yadava]</ref>
காலப்போக்கில் யதுவின் குலத்தில் '''விருஷ்ணிகள்''', '''அந்தகர்கள்''', '''போஜர்கள்''', '''குகுரர்கள்''' என நான்கு உட்பிரிவுகள் கிளைத்தன. <ref> [http://books.google.co.in/books?id=C5zKrCIBmBwC&pg=PA11 Vaisnavism, Saivism and Minor Religious Systems]'', Delhi: Asian Educational Service, ISBN 978-81-206-0122-2, p.11).</ref> <ref>[http://books.google.co.in/books?id=Zst_7qaatp8C&pg=PA184))</ref>யதுவின் வழித்தோன்றல்களான இக்குலத்தினர் [[மதுரா|வடமதுரை]], [[விதர்ப்பதேசம்|விதர்ப்பம்]],
[[யது குலம்|யது குலத்தின்]] மொத்த அழிவுக்கு கிருஷ்ணரின் மகன்களில் ஒருவரான [[சாம்பன்|சாம்பனும்]] ஒரு வகையில் காரணமானார்.
|