திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jraj (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
Jraj (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 53:
'''திருஆமாத்தூர் அபிராமேசுவரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களுள்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]]ஆகிய மூவரதும் [[தேவாரம்|தேவாரப்]] பாடலும் [[அருணகிரிநாதர்|அருணகிரிநாதரின்]] [[திருப்புகழ்|திருப்புகழும்]] பெற்ற இத்தலம் [[இந்தியா]]வில் [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தில்]] [[விழுப்புரம்|விழுப்புரம் வட்டத்தில்]] அமைந்துள்ளது. நந்தி, காமதேனு தவமிருந்து கொம்பு பெற்ற தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
==தலவரலாறு==
பசுக்களுக்கு தாயகமான தலம்.லிங்கத்தில் பசுவின் குளம்பு வடு உள்ளது.
அன்னையால் வன்னிமரமாக மாற்றப்பட்ட பிருங்கி முனிவர் சாப விமோசனம் அடைந்த தலம் .
இதனால் வண்ணி மரம் தல விருட்சம் ஆகியது .கொன்றை மரமும் உள்ளது.
இராமரும் பூஜித்த வரலாறு உண்டு .
==அமைவிடம்==
விழுப்புரம் அருகே உள்ளது திருஆமாத்தூர்.
|