சமுத்திரகுப்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 35:
[[File:Gupta Empire 320 - 600 ad.PNG|thumb|உச்சகட்டத்தில் குப்தப் பேரரசு]]
 
'''சமுத்திரகுப்தர்''' , [[குப்தப் பேரரசு|குப்தப் பேரரசை]] கி பி 335 முதல் 375 முடிய ஆட்சி செய்த பேரரசர். முதலாம் சந்திரகுப்தருக்குப் பின் வட [[இந்தியா]]வை ஆட்சி செய்த சமுத்திர குப்தரை, [[இந்திய வரலாறு|இந்திய வரலாற்றில்]] மிகச்சிறந்த போர்த்திறன் படைத்தவர் எனப் போற்றப்படுகிறார். திறமையான ஆட்சியாளர், போர் நுணுக்கங்கள் அறிந்தவர் மற்றும் [[இந்து சமயம்]], கலை, இலக்கியங்களை பேணியவர் என்பதால் குப்த பேரரசின் மூன்றாம் ஆட்சியாளரான சமுத்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தை '''இந்தியாவின் பொற்காலம்''' என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
[[சாவகம் (தீவு)|ஜாவா தீவு]]வின் நூல்களில் இவரது பெயரை தாந்திரிகமந்தகர் எனக் குறித்துள்ளது.<ref name="mapsofindia1">{{cite web |url=http://www.mapsofindia.com/who-is-who/history/samudragupta.html |title= Samudragupta|accessdate=2012-09-19}}</ref> சமுத்திரம் என்ற சமஸ்கிருத மொழிச் சொல்லிற்கு [[கடல்]] என்று பொருள். சமுத்திரகுப்தரை [[அசோகர்|அசோகருக்கு]] நிகராக ஒப்பீடு செய்கின்றனர். அசோகர் அமைதி மற்றும் அகிம்சையை போற்றியவர்; ஆனால் சமுத்திரகுப்தர் போர் மற்றும் ஆக்கிரமிப்பு செய்வதில் ஆர்வம் கொண்டவர்.<ref name="PA">{{cite web|url= http://www.preservearticles.com/2011081610824/complete-biography-of-samudragupta-the-greatest-ruler-of-india.html|title=Complete biography of Samudragupta – the greatest ruler of India|accessdate=2012-09-22}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சமுத்திரகுப்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது