எபிரேயருக்கு எழுதிய திருமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →top |
சிNo edit summary |
||
வரிசை 1:
{{About|எபிரேயர் திருமுகம்|மக்கள் பற்றிய அறிய|எபிரேயர்}}
{{புதிய ஏற்பாடு நூல்கள்}}
'''எபிரேயருக்கு எழுதிய திருமுகம்''' (''Letter [Epistle] to the Hebrews'') என்னும் நூல் கிறித்தவ [[விவிலியம்|விவிலியத்தின்]] இரண்டாம் பகுதியாகிய [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] பத்தொன்பதாவது நூலாக அமைந்துள்ளது. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole pros Ebraious (Επιστολή Πρὸς Έβραίους) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula ad Hebraeos எனவும் உள்ளது <ref>[
[[படிமம்:Konstanz Muenster Maiestas Domini.jpg|right | thumb|இயேசுவின் மாட்சி: கடவுளின் தூதர் இயேசுவை வழிபடுகின்றனர் (எபி 1:6). கலைப்பொருள் காப்பிடம்: கொன்ஸ்தான்சு பேராலயம், செருமனி]]
[[பவுல் (திருத்தூதர்)|பவுலுடன்]] தொடர்புப்படுத்தப்படும் இறுதியான [[திருமுகங்கள்|திருமுகம்]] இந்த '''எபிரேயர் திருமுகம்'''. இது ஒரு [[திருமுகங்கள்|திருமுகம்]] என வழங்கப்பட்டாலும், இதில் திருமுக அமைப்பு இல்லை; மாறாக ஓர் [[இறையியல்]] கட்டுரையாகவே இது அமைந்துள்ளது. நூலின் இறுதியில் மட்டும் வாசகர்களுக்கு அறிவுரைகள் தரப்பட்டுள்ளன.
வரி 28 ⟶ 29:
'''எபிரேயர் 1:1-3'''
"பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில்
<br />இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள்,
<br />இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்;
<br />இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்;
<br />இவர் வழியாக உலகங்களைப் படைத்தார்.
<br />கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும்,
<br />அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர்,
<br />தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார்.
<br />மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப் படுத்தியபின்,
<br />விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்."
'''எபிரேயர் 4:12-16'''
"கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது;
<br />இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது;
<br />ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது;
<br />எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது;
<br />உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.
<br />படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை.
<br />அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன.
<br />நாம் அவருக்கே கணக்குக் கொடுக்கவேண்டும்.
<br />எனவே, வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை
<br />நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால்
<br />நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக!
<br />ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல;
<br />மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர்.
<br />எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும்,
<br />அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக."
'''எபிரேயர் 13:5-9'''
"பொருளாசையை விலக்கி வாழுங்கள்.
<br />உள்ளதே போதும் என்றிருங்கள். ஏனெனில்,
<br />'நான் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டேன்! உன்னை விட்டு விலகமாட்டேன்'
<br />என்று கடவுளே கூறியிருக்கிறார்.
<br />இதனால், நாம் துணிவோடு,
<br />'ஆண்டவரே எனக்குத் துணை, நான் அஞ்சமாட்டேன்;
<br />மனிதர் எனக்கு எதிராக என்ன செய்யமுடியும்?' என்று கூறலாம்.
<br />உங்களுக்குக் கடவுளின் வார்த்தையை எடுத்துச்சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள்.
<br />அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து,
<br />நீங்களும் அவர்களைப்போல நம்பிக்கையுடையவர்களாய் இருங்கள்.
<br />இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்.
<br />பல்வேறுவகை நூதனமான போதனைகளால் கவரப்படாதீர்கள்.
<br />உணவு பற்றிய விதிகளைக் கடைப்பிடித்தல் அல்ல,
<br />அருளினால் உள்ளத்தை உறுதிப்படுத்தலே சிறந்தது.
வரி 85 ⟶ 86:
|-
| 1. முன்னுரை: கடவுள் தம்
மகன் மூலமாக நம்மிடம் பேசியுள்ளார்
| 1:1-3
| 414
|-
| 2. கடவுளின் மகன் வானதூதரைவிட
மேலானவர்
| 1:4
| 414
|-
| 3. இயேசு கிறிஸ்து மோசேக்கும்
யோசுவாவுக்கும் மேலானவர்
| 3:1
| 416
|-
| 4. இயேசு கிறிஸ்துவின்
குருத்துவத்தின் மேன்மை
| 4:14
| 418
|-
| 5. இயேசு கிறிஸ்துவின்
உடன்படிக்கையின் மேன்மை
| 8:1
| 422
|-
| 6. இயேசு கிறிஸ்துவின்
பலியின் மேன்மை
| 10:1-39
| 424
|-
| 7. நம்பிக்கையின் மேன்மை
| 11:1
| 427
|-
| 8. கடவுளுக்கு உகந்த வாழ்க்கை
| 13:1-19
| 431
|-
| 9. இறுதி வாழ்த்துரை
வரி 132 ⟶ 133:
== ஆதாரங்கள் ==
<references />
[[பகுப்பு:புதிய ஏற்பாடு நூல்கள்]]
|