போதேந்திர சரஸ்வதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
}}
'''போதேந்திர சரஸ்வதி''' (Bodhendra Saraswathi, 1610-1692) [[தமிழ்நாடு]] மாநிலத்தின், [[காஞ்சிபுரம்]] நகரத்தில் உள்ள [[காஞ்சி சங்கர மடம்|காஞ்சி சங்கர மடத்தின்]] 60வது பீடாதிபதியாவர். 17வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். [[தஞ்சாவூர்|தஞ்சாவூருக்கு]] அருகில் உள்ள கோவிந்தபுரத்தில் [[விதேகமுக்தி]] அடைந்தவர்.
[[சதாசிவ பிரமேந்திரர்]] மற்றும் [[ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள்]] ஆகியோர்களின் சமகாலத்தவர்.
|