மங்கம்மா சபதம் (1943 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
== திரைக்கதை ==
{{கதைச்சுருக்கம்}}
கலிங்க நாட்டில் வெங்கடாசலம் (''பி. ஏ. சுப்பையா பிள்ளை'') என்பவருக்கு பிறந்தவள் மங்கம்மா (''வசுந்தரா''). நல்ல அழகி. ஒரு நாள் மாடப்புறா ஒன்றைத் துரத்திக் கொண்டு அரண்மனைத் தோட்டத்திற்குள் நுழைகிறாள் மங்கம்மா. அங்கு இளவரசன் சுகுணன் (''[[ரஞ்சன்]]'') அவளை அணுகிப் பலாத்காரம் செய்ய முயலுகிறான். மங்கம்மா அவனிடம் இருந்து தப்பித்து வெளியேறுகிறாள். மங்கம்மாவின் மீது மோகம் கொண்ட சுகுணன் அவளைப் பற்றி அறிந்து வருமாறு அடப்பங்காரனின் (''பி. அப்பணய்யங்கார்'') உதவியுடன், மங்கம்மாவின் இருப்பிடத்தை அறிந்து, அங்கு சென்று அவளிடம் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்கிறான். புத்திசாலியான மங்கம்மா அவனைக் கீழே தள்ளி விடுகிறாள். கடைசியில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சபதம் போட்டுக் கொள்கிறார்கள்.<ref name="SB"/>
 
[[File:Mangamma sabatham 1943 film.jpg|thumb|left|மங்கம்மா சபதம் திரைப்படத்தில் ஒரு காட்சி]]
"https://ta.wikipedia.org/wiki/மங்கம்மா_சபதம்_(1943_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது