யது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 4:
காலப்போக்கில் யதுவின் குலத்தில் '''விருஷ்ணிகள்''', '''அந்தகர்கள்''', '''போஜர்கள்''', '''குகுரர்கள்''' என நான்கு உட்பிரிவுகள் கிளைத்தன. <ref> [http://books.google.co.in/books?id=C5zKrCIBmBwC&pg=PA11 Vaisnavism, Saivism and Minor Religious Systems]'', Delhi: Asian Educational Service, ISBN 978-81-206-0122-2, p.11).</ref> <ref>[http://books.google.co.in/books?id=Zst_7qaatp8C&pg=PA184))</ref>யதுவின் வழித்தோன்றல்களான இக்குலத்தினர் [[மதுரா|வடமதுரை]], [[விதர்ப்பதேசம்|விதர்ப்பம்]], [[சேதிதேசம்]], [[குந்திதேசம்]], [[துவாரகை]], [[மகததேசம்]] போன்ற நாடுகளை ஆண்ட அரசர்கள் ஆவார். [[கம்சன்]], [[கிருட்டிணன்|கண்ணன்]], [[ருக்மணி]], [[ருக்மி]], [[சத்தியபாமா]], [[பலராமர்]], [[சிசுபாலன்]], [[குந்தி]], [[கிருதவர்மன்]], [[சாத்தியகி (கதை மாந்தர்)|சாத்தியகி]], [[பூரிசிரவஸ்]], [[உத்தவர்]], [[தேவகி (மகாபாரதம்)|தேவகி]], [[வசுதேவர்]], [[நந்தகோபன் (தொன்மவியல்)|நந்தகோபன்]], [[யசோதை]] ஆகியோர் [[யது குலம்|யது குலத்தில்]] பிறந்தவர்களில் சிலர்.
[[யது குலம்|யது குலத்தின்]] மொத்த அழிவுக்கு கிருஷ்ணரின் மகன்களில் ஒருவரான [[சாம்பன்|சாம்பனும்]] ஒரு வகையில் காரணமானார்.யது குலம் அழிவு என்பது யது குலம் மக்கள் ஆன யாதவ் மக்கள் கெட்டு பேதல். மது, மாமிசம்,மாது (பெண்), இனதுக்குல் சண்டை, பேட்டி, பெராமை, பெய் பேசுதல் மற்றும் பெரிய அளவில் ஆசை படுத்த. போன்ற காரணத்தால்தான் அளித்தனர். மேலும் அறிய உத்தரவ கீதையை படிக்கும்.(கண்ணனிடம் இந்த முனிவர் சாபத்தை பற்றி செல்லி இருந்தால் யாதவர் மக்கள் கண்டிப்பாக காப்பாற்றி இருப்பார்)
==இதனையும் காண்க==
|