சாராள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 37:
|isbn=0-582-05383-8
|page=621
}} entry "Sarah"</ref> {{Hebrew Name|שָׂרָה|Sara|Śārā}} <small>[[ISO 259-3]]</small> ''Śarra''; {{lang-la|Sara}}; [[அரபு மொழி|அரபு]]: {{lang|ar|سارة}} ''Sārah'';) [[இந்தி]]: {{lang|ar|सराह}} ''Sāraha'';) என்பவர் [[இசுரயேலர்|இஸ்ரயேல் மக்களின்]] முதுபெரும் தந்தையான [[ஆபிரகாம்|ஆபிரகாமின்]] மனைவியும் மற்றும் [[ஈசாக்கு]]வின் தாயும் ஆவார். மேலும் இவரைப் பற்றி [[பழைய ஏற்பாடு]] மற்றும் [[திருக்குர்ஆன்]] ஆகியவற்றில் விவரிக்கப்பட்டுள்ளது. இவரது பெயர் முதலில் சராய் என அழைக்கப்பட்டது. பின்னர் [[ஆதியாகமம்]] 17:15 கணக்கின்படி, [[கடவுள்|கடவுளின்]] உடன்படிக்கையின் ஒரு பகுதியாக சாராய் என்னும் தனது பெயரை சாராள் என மாற்றினார். <ref>[http://www.tamil-bible.com/lookup.php?Book=Genesis&Chapter=17 ஆதியாகமம் 17:15] [[தமிழ் மொழி|தமிழ் மொழியில்]]யில்</ref>
 
== பெயர் விளக்கம் ==
[[எபிரேயம்|எபிரேயப்]] பெயரான சாராள் (‎שָׂרָה‎&lrm;שָׂרָה&lrm;/Sara/Śārā) என்பதற்க்கு உயர்நிலைப் பெண் எனக் குறிக்கிறது, மற்றும் ''இளவரசி'' அல்லது ''சீமாட்டி'' என [[தமிழ் மொழி|தமிழில்]] மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. <ref>[http://biblehub.com/commentaries/genesis/17-15.htm ஆதியாகமம் 17:15 பற்றியான விளக்கவுரைகள்], மற்றும் [http://studybible.info/strongs/H8283 பிரவுன்-டிரைவர்-பிரிக்சு எபிரேயம் விளக்க வரையறைகள்] மொழி [[எபிரேயம்]] மற்றும் [[ஆங்கிலம்]]</ref>
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
[[Fileபடிமம்:Tissot Abram's Counsel to Sarai.jpg|200px|thumb|சராயிடம் ஆபிராம் ஆலோசனைக் கூறுவது போன்ற ஓவியம். ([[நீர்வர்ணம்]] ஓவியர்: சேம்சு டீச்சொட் மூலம் சுமார் 1896–1902 ஆம் ஆண்டு வரையப்பட்து.)]]
 
சாராள் [[ஆபிரகாம்|ஆபிரகாமின்]] மனைவியும் இவரது ஒன்றுவிட்ட சகோதரியும் ஆவார், மேலும் ''[[தேராகு]]'' இவரது தந்தை ஆவார். <ref>[http://www.tamil-bible.com/lookup.php?Book=Genesis&Chapter=20 ஆதியாகமம் 20:12] - ''மொழி'' :[[தமிழ் மொழி|தமிழ்]]</ref> மற்றும் சாராள் மிக அழகுள்ளவளும் தனது [[கணவர்]] ஆபிரகாமைவிட [[10 (எண்)|பத்து]] வயது இளமையானவாளும் ஆவார். மேலும் சாராளுக்கு தொண்ணூறு அகவையும், ஆபிரகாமுக்கு நூறு அகவையில் [[ஈசாக்கு]] என்னும் மகன் பிறந்தார். இவர் இவர்களுக்கு முதல் மகனாக இருந்தாலும், ஆபிரகாம் மற்றும் சாராளின் பணிப் பெண்ணான [[ஆகார்|ஆகாருக்கும்]] பிறந்த [[இஸ்மவேல்|இஸ்மவேலும்]] ஆபிரகாமின் மகனாவார். சாராள் தனது நூற்றுயிருபத்தேழு ஆவது அகவையில் [[மரணம்|மரித்தார்]]. பின்னர் சாரளின் [[பிரேதம்]] கானான் தேசத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையில் அடக்கம் செய்யப்பட்டது.
 
== ஆதாரங்கள் ==
{{Commons category|Sarah|சாராள்}}
{{reflist}}
 
{{Commons category|Sarah|சாராள்}}
 
{{கத்தோலிக்க புனிதர்கள்}}
{{Prophets of the Tanakh}}
 
== வெளியிணைப்பு ==
 
[[பகுப்பு:பழைய ஏற்பாட்டு நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சாராள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது