தேராகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 13:
}}
 
'''தேராகு''' ([[ஆங்கிலம்]]:Terah) ({{Hebrew Name|תֶּרַח|תָּרַח|Téraḥ|Táraḥ|Téraḥ|Tāraḥ}}) என்பவர் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாடின்]] [[தொடக்க நூல்|தொடக்க நூலில்]] உள்ள நாகோரின் மகன் ஆவார், மேலும் [[இசுரயேலர்|இஸ்ரயேல்]] மக்களின் முதுபெரும் தந்தையான [[ஆபிரகாம்]] மற்றும் [[நாகோர் II]], [[ஆரான்]], [[சாராள்]] ஆகியோரின் தந்தையும் ஆவார். தேராகு [[வரலாறு|வரலாற்றுக்]] குறிப்புகள் [[பழைய ஏற்பாடு|எபிரேய விவிலியம்]] <ref>{{bibleref2|Genesis|11:26-27|ERV-TA|ஆதியாகமம் அத்தியாயம் 11:26, 27}}</ref>மற்றும் [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] குறிப்பிடப்பட்டுள்ளது. <ref>{{bibleref2|Luke|3:34-36|ERV-TA|லூக்கா அத்தியாயம் 3:34, 36}}</ref>
 
== வாழ்க்கை ==
'''[[நாகோர்]]''' இருபத்தொன்பது வயதான போது, தேராகுப் பிறந்தார். தேராகு எழுபது வயதாக இருந்த பொழுது அவருக்கு [[ஆபிராம்]], நாகோர், மற்றும் ஆரான் ஆகியோர் பிறந்தனர். தேராகு தொடக்கக் காலத்தி தீய விக்கிரக ஆராதனை செய்பவரும், [[சிலை]]களை செய்து விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வந்தார்.<ref>{{cite quran|6|74|s=r}}</ref> தனது தந்தையின் தொழிலில் விருப்பம் இல்லாத ஆபிரகாம் தனது [[தந்தை]]யின் சிலைக்கடையை எதிர்க்கும் விதமாக, தனது தந்தை செய்த சிலைகளை அடித்து நொறுக்கி, வரும் வாடிக்கையாளர்களை விரட்டியடித்தார்.<ref>''Eliyahu Zuta'' 25</ref><ref>Bereishis ''Rabbah'' 38:13</ref> பின்னர் தேராகு தம் [[மகன்]] ஆபிராமையும், தம் மகன் ஆரானின் புதல்வன் லோத்தையும், தம் [[மருமகள்|மருமகளும்]] தம் மகன் ஆபிராமின் [[மனைவி]]யுமான சாராயையும் அழைத்துக் கொண்டு [[மெசொப்பொத்தேமியா|ஊர்]] என்ற கல்தேயர் நகரை விட்டுக் கானான் நாட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். காரான் என்ற இடத்திற்கு வந்ததும் அங்கேயே அவர்கள் தங்கி வாழலாயினர்.தேராகு விக்கிரக வழிபாட்டில நம்பிக்கை உடையவராய் இறக்கும்வரை காராணிலே தங்கினார். தேராகு இருநூற்று ஐந்து வயதாக இருந்தபொழுது ஆரானில் [[மரணம்|மரித்தார்]].
 
== ஆதாரங்கள் ==
{{reflist}}
 
== குடும்ப மரம் ==
{{Abraham Family Tree}}
 
== ஆதாரங்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:பழைய ஏற்பாட்டு நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தேராகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது