மாமண்டூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி குறுங்கட்டுரை
வரிசை 19:
|}}
 
'''மாமண்டூர்''' [[தமிழ்நாடு|தமிழ் நாட்டின்]] [[திருவண்ணாமலை மாவட்டம்]], [[செய்யார் வட்டம்|செய்யார் வட்டத்தில்]] உள்ள ஊர். [[காஞ்சிபுரம்]] – [[வந்தவாசி]] சாலையில் நரசமங்கலம் என்னும் ஊரில் மாண்டூர் சொல்லும்செல்லும் கைகாட்டி உள்ளது. [[மாமண்டூர் உருத்தரவாலீசுவரம்|உத்தரவாலீசுரம்]] என்னும் பெருமாள் கோயில் இங்கு உள்ளது. இங்கு [[பல்லவர்]] காலக் [[குடைவரைக் கோயில்]]கள் உள்ளன. இது ஒரு சுற்றுலாத் தலம். <ref>[http://temple.dinamalar.com/news_detail.php?id=4197 சுற்றுலாத் தலம்]</ref> [[ஸ்ரீபுராணம்]] என்னும் [[சமணம்|சமண நூலை]] இயற்றிய ஆசிரியர் இந்த ஊரில் பிறந்தவர்.
 
==அடிக்குறிப்பு==
வரிசை 31:
[[பகுப்பு:சுற்றுலாத் தலங்கள்]]
[[பகுப்பு:திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
 
{{தமிழ்நாடு-புவி-குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/மாமண்டூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது