குமுதினி படகுப் படுகொலைகள், 1985: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சி உரை திருத்தம்
வரிசை 1:
[[நெடுந்தீவு|நெடுந்தீவிற்கும்]] [[புங்குடுதீவு|புங்குடுதீவிற்கும்]] இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டமை '''குமுதினிப் படுகொலைகள்''' எனப்படுகின்றது. [[1985]] [[மே 15]] ஆம் திகதி நெடுந்தீவின் மாவலித் துறைமுகத்திலிருந்து புங்குடுதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் பயணித்தசென்ற பயணிகளேபயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். மொத்தம் முப்பத்துமூன்றுபேர்33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்குமுப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/குமுதினி_படகுப்_படுகொலைகள்,_1985" இலிருந்து மீள்விக்கப்பட்டது