8,409
தொகுப்புகள்
No edit summary |
("Infant_Krishna_carried_by_Vasudeva,_from_Madura_to_Brindavan_by_crossing_Yamuna_river.jpg" நீக்கம், அப்படிமத்தை Dharmadhyaksha பொதுக்கோப்பகத்திலி...) |
||
'''யசோதை''', இந்துத் தொன்மக் கதைகளின் படி, [[நந்தர் (தொன்மவியல்)|நந்தரின்]] மனைவி. இவரே கிருட்டிணனை வளர்த்தவர். [[வசுதேவர்]] [[கிருட்டிணன்]] பிறந்ததும் அவனது மாமன் [[கம்சன்|கம்சனிடம்]] இருந்து காப்பாற்றுவதற்காக கிருட்டிணனை [[கோகுலம்|கோகுலத்தில்]] இருந்த நந்தர், யசோதை ஆகியோரிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். மேலும் இவரே [[பலராமர்|பலராமரையும்]] [[சுபத்திரை|சுபத்திரையையும்]] வளர்த்தார்.
|