கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 51:
==பாடியோர்==
[[திருஞானசம்பந்தர்]], [[திருநாவுக்கரசர்]] இத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ளனர். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை இத்தலத்தைப் பற்றி திருக்குடந்தைப்புராணம் என்ற நூலை எழுதியுள்ளார். [[திருநாவுக்கரசர்]] இத்தலத்து இறைவனைப் பின்வருமாறு போற்றுகிறார்.
===அப்பர் பாடல்===
{{cquote| பூவ ணத்தவன் புண்ணிய னண்ணியங் <br>
காவ ணத்துடை யானடி யார்களைத் <br>
தீவ ணத்திரு நீறுமெய் பூசியோர்<br>
கோவ ணத்துடை யான்குடமூக்கிலே}}
===காளமேகப் புலவர் பாடல்===
இந்தக் கோயில் பற்றிய புராணக்கதைச் செய்திகளைக் [[காளமேகப் புலவர்]] ஒரு வெண்பாவில் பாடியுள்ளார்.
<poem>திருக்குடந் தையாதி கும்பேசர் செந்தா