மஹாபுருஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
==கதைச் சுருக்கம்==
வழக்கறிஞரான குருபாத மித்தர் என்பவர் தனது மனைவி இறந்த பின்னர் மிகவும் அமைதி இழந்து காணப்பட்டார். அவரும், அவரது மகளான புச்கியும் பிரிஞ்சி என்னும் சாமியார் ஒருவரைச் சந்திக்கின்றனர். பிரிஞ்சி பாபா, தான் இறப்பற்றவர் எனக் கூறிக்கொள்பவர். இவர் கடந்தகாலத்தில், கால பற்றி பிளேட்டோவுடன் விவாதம் செய்தது பற்றியும், ஐன்சுட்டீனுக்கு E=mc2 சமன்பாட்டைச் சொல்லிக்கொடுத்தது பற்றியும், யேசு, புத்தர் போன்றோருடன் நெருக்கமான நட்புக்கொண்டிருந்தது பற்றியும் கதைகளைக் கூறி வந்தார். பிரிஞ்சி பாபாவுக்கு ஏராளமான பணக்காரச் சீடர்கள் இருந்தனர்.
 
குருபாதா, பிரிஞ்சி பாபாவினால் ஈர்க்கப்பட்டு அவரது சீடராக முடிவெடுக்கிறார். அதேவேளை, மகள் புச்கி, அவளது காதலன் சத்தியாவின் சில நடவடிக்கைகளால் ஏமாற்றமடைந்து, அவனுக்குப் பாடம் புகட்ட எண்ணி, தான் பாபாவின் சீடராகப்ப்போவதாக மிரட்டுகிறாள்.
 
சத்தியா தனது நண்பனான நிப்பரனிடம் உதவி கோருகிறான். விரைவிலேயே
 
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/மஹாபுருஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது