இரத்தினச் சுருக்கம் (1878 நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: *திருத்தம்*
வரிசை 1:
'''முறீது விளக்கம்''' என்றும் அறியப்படும் '''இரத்தினச் சுருக்கம்''' என்ற [[நூல்]] 1878 ஆம் ஆண்டு [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] வெளியிடப்பட்ட ஒரு தமிழ் நூல் ஆகும். இது ஷாகுமுகம்மது அப்துல்காதிறு ஜெயினுத்தீன் அவர்களால் எழுதப்பட்டது. சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட இன்று எமக்குக்நமக்குக் கிடைக்கும் இரண்டாவது பழைய நூல் இதுவாகும். இது முரீது பெறும் முன்பும், பின்பும் எவ்வாறு வழிநடக்க வேண்டும் என்று விளக்குகிறது.<ref>[http://libguides.nl.sg/content.php?pid=182430&sid=1601443 தமிழ் அரிய நூல்கள்-1 முதல் 5 வரை]</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இரத்தினச்_சுருக்கம்_(1878_நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது