ஹோய்சாலேஸ்வரர் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Modifying: en:Hoysaleswara Temple
New page: '''ஹோய்சலேஸ்வரர் கோயில்''' ஒரு சிவன் கோயில் ஆகும். இது இன்றைய இந்தியாவ...
வரிசை 1:
'''ஹோய்சலேஸ்வரர் கோயில்''' ஒரு [[சிவன்]] கோயில் ஆகும். இது இன்றைய [[இந்தியா]]வின் கர்நாடக மாநிலத்தில் உள்ள [[ஹளபீடு]] என்னும் இடத்தில் உள்ளது. இது 12ஆம் நூற்றாண்டில் [[ஹோய்சாலப் பேரரசு|ஹோய்சாலப் பேரரசை]] [[விஷ்ணுவர்த்தனன்]] ஆண்டுவந்த காலத்தில் கட்டப்பட்டது. இக் கோயில் கி.பி 1121 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட இந்தியாவிலிருந்து படையெடுத்த முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்கள் ஹளபீட்டைத் தாக்கிக் கொள்ளையிட்டபோது, இக் கோயிலும் அழிவுக்கு உள்ளாகிக் கவனிப்பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. முன்னர் ''துவாரசமுத்திரம்'' என அழைக்கப்பட்ட ஹளபீடு, பேலூரில் இருந்து 16 கிமீ தொலைவிலும், ஹாசனில் இருந்து 31 கிமீ தொலைவிலும் உள்ளது. மைசூரில் இருந்து இதன் தூரம் 149 கிமீ ஆகும்.
[[Image:Halebid1.jpg|thumb|250px|ஹோய்சாலேஸ்வரர் கோவிலில் [[சிவன்|சிவனும்]] [[பார்வதி]]யும்]]
[[Image:Halebid6.jpg|thumb|250px|பீடத்தில் [[யானை]]களின் வரிசை]]
'''ஹோய்சாலேஸ்வரர் கோவில்''' என்பது பனிரெண்டாம் நூற்றாண்டில் [[ஹோய்சாலர்]]களால் கட்டப்பட்ட [[சிவன்]] கோவில் ஆகும். இது விஷ்ணுவர்த்தனர் என்ற அரசனின் ஆட்சிக் காலத்தில் கட்டப் பட்டது. இக்கோவில் [[ஹளபீடு]] என்னும் ஊரில் உள்ளது. பதினான்காம் நூற்றாண்டில் முகலாயர்களின் படையெடுப்பினால் இக்கோவில் சேதப்படுத்தப் பட்டது. இந்த ஹளபீடு, [[பேளூர், கர்நாடகம்|பேளூரில்]] இருந்து 16 கி.மீ தொலைவிலும், [[ஹாசன்|ஹாசனில்]] இருந்து 31 கி.மீ தொலைவிலும் [[மைசூர்|மைசூரில்]] இருந்து 149 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. ஹளபீடு முன்பு ''துவாரசமுத்திரம்'' என்று அழைக்கப் பட்டு வந்தது.
 
==வரலாறு==
==மேலும் பார்க்க==
அக்காலத்தில் ஹோய்சாலப் பேரரசை ஆண்டுவந்த விஷ்ணுவர்த்தன ஹோய்சலேஸ்வரன் என்பவனின் பெயரைத் தழுவியே இக் கோயிலின் பெயர் ஏற்பட்டதாகப் பதிவுகள் காட்டுகின்றன. இருந்தாலும், இக் கோயில் மன்னனால் அன்றி நகரத்தின் செல்வந்தரான குடிமக்களே இதனைக் கட்டுவித்ததாகத் தெரிகிறது. கேதமல்லன், கேசரசேத்தி என்னும் இருவர் இவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர். இக் கோயிலின் கட்டுமானப் பணிகள் பேலூரில் கட்டப்பட்டு வந்த வைணவக் கோயிலான [[சென்னகேசவர் கோயில், பேலூர்|சென்னகேசவர் கோயிலுக்குப்]] போட்டியாகவே நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இக் கோயில் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெரிய [[குளம்]] ஒன்றை நோக்கியபடி அமைந்துள்ளது. இதற்கு யகாச்சி ஆற்றுக்குக் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த [[அணைக்கட்டு]] ஒன்றிலிருந்து [[வாய்க்கால்]]கள் மூலம் நீர் வழங்கப்பட்டது. இக் குளம் ஹோய்சலேஸ்வரர் கோயில் கட்டப்படுவதற்குச் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இக் கோயில் [[தென்னிந்தியா]]வில் உள்ள பெரிய சிவன் கோயில்களுள் ஒன்றாகும்.
* [[ஹோய்சாலர் கட்டிடக்கலை]]
 
==கட்டிடம்==
[[பகுப்பு:சிவாலயங்கள்]]
இக் கோயில் எளிமையான இரட்டை விமானக் கோயில் ஆகும். ஒரு விமானம் ஹோய்சலேஸ்வரருக்கும், மற்றது சாந்தலேஸ்வரருக்கும் உரியது. சாந்தலேஸ்வரர் என்ற பெயர் விஷ்ணுவர்த்தனனின் அரசியாகிய சாந்தலேஸ்வரியின் பெயரைத் தழுவி ஏற்பட்டது ஆகும்.
[[பகுப்பு:கர்நாடக இந்துக் கோயில்கள்]]
 
 
* [[ஹோய்சாலர்பகுப்பு:ஹோய்சாலக் கட்டிடக்கலை]]
[[பகுப்பு:கர்நாடக இந்துக்கர்நாடகக் கோயில்கள்]]
 
[[en:Hoysaleswara Temple]]
[[tr:Hoysaleşvara Tapınağı]]
"https://ta.wikipedia.org/wiki/ஹோய்சாலேஸ்வரர்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது