சி. சு. செல்லப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 1:
[[படிமம்:SiSuChellappa.jpg|right|framed|சி.சு.செல்லப்பா]]
'''சி.சு.செல்லப்பா''' தமிழின் சிறப்புவாய்ந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். [[எழுத்து(பத்திரிகை)|எழுத்து]] என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா. பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் [[வெங்கட் சாமிநாதன்]], [[பிரமீள்]], [[ந.முத்துசாமி]] மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் [[வாடிவாசல்]], [[சுதந்திர தாகம்]] போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.
 
{{writer-stub}}
 
[[Category:எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சி._சு._செல்லப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது