2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*உயிரிழந்தோர் புள்ளிவிவரம்
No edit summary
வரிசை 12:
| casualties = 229,866<ref>[http://www.asianews.it/view.php?l=en&art=2255 Myanmar is withholding true casualties figures, says Thai priest]</ref>
}}
'''2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம்''' டிசம்பர் 2004ல் [[சுமாத்திரா]] தீவின் வடமேற்கு கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 150 கிமீ தூரத்தில் ஆழ்கடலில் நிகழ்ந்த [[நிலநடுக்கம்]] ஆகும். 9.3 புள்ளிகள் [[ரிக்டர் அளவு|ரிக்டர் அளவில்]] வாய்ந்த நிலநடுக்கம் வரலாற்றில் [[நிலநடுக்கப் பதிவுக் கருவி]]யில் ரிக்டர் அளவு எடுத்த நிலநடுக்கங்களில் இரண்டாம் மிக வலிமையாகவலிமையான நிலநடுக்கம் ஆகும்.இந்த நிலநடுக்கம் காரணமாக எழுந்த [[ஆழிப்பேரலை]] [[தாய்லாந்து]], [[இந்தோனேசியா]], [[மலேசியா]], [[இலங்கை]], [[இந்தியா]], [[மாலைதீவுகள்]] ஆகிய நாடுகளைத் தாக்கியதில் 14 நாடுகளைச் சேர்ந்த 230,000 பேர் உயிரிழந்தனர்.இந்தியாவில் உயிரிழந்தோர் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரப்படி 6,400 பேர், தமிழகத்தில் மட்டும் 2,758 பேர், புதுவையில் 377 பேர். தென்னிந்தியாவின் மொத்த பொருளாதார இழப்பில் 50 விழுக்காட்டை(சுமார் ரூ.4,700 கோடி) அளவுக்கு, தமிழகம் சந்தித்தது .
[[படிமம்:2004 Indonesia Tsunami Complete.gif|framed|சுனாமியின் இயங்குபடம்]]