வசுதேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
[[File:Vasudeva carries Infant Lord Krishna from Madura to Kogulam, crossing river Yamuna.jpg|thumb|350px250px|right|[[வசுதேவர்]] பாலகிருஷ்ணனை கூடையில் வைத்து [[மதுரா|மதுராவிலிருந்து]] கோகுலத்திற்கு, [[யமுனை ஆறு|யமுனை ஆற்றை]] கடந்து செல்லுதல்]]
 
இந்துத் தொன்மக் கதைகளின் படி, '''வசுதேவர்''' [[கிருட்டிணன்|கிருட்டிணனின்]] தந்தை. இவரது உடன் பிறந்தாளான [[குந்தி]], [[பாண்டு]] மன்னனின் மனைவி. வசுதேவரின் மகனாதலால் கிருட்டிணர் வாசுதேவன் என்றழைக்கப்படுகிறார். கிருஷ்ணரை [[கம்சன்|கம்சனிடமிருந்து]] காக்க, வசுதேவர் கிருஷ்ணரை கூடையில் எடுத்துக் கொண்டு, யமுனை ஆற்றரைக் கடந்து [[பிருந்தாவனம்|பிருந்தாவனத்தில்]] உள்ள [[நந்தகோபன் (தொன்மவியல்)|நந்தகோபன்]] -[[யசோதை]] தம்பதியரிடம் ஒப்படைத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/வசுதேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது